Thursday 22 February 2007

மொன்றியால் செல்வகுமாரின் பாடல்கள்...

மொன்றியலில் செல்வகுமார் என்பவரின் இரண்டு பாடல்களை இணைத்துள்ளேன்.
இப்பாடலுக்கான இணைப்பு யாழ்.கொம் இணையத்தள்ளதில் பொன்னியின் செல்வன் என்பவரால் இணைக்கப்பட்டிருந்தது. இவர் காதல் வலை எனும் ஒரு இசை அல்பத்தை வெளிடிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவரை பற்றி மேலதிக விபரம் ஏதும் தெரியவில்லை.

முதலாவது பாடல்: இந்த நிலாமுகம்
பாடியது: உன்னிகிருஸ்ணன், நிலுக்ஸி ஜெயவீரசிங்கம்



Intha Nila Mugam -...



2. உயிரான காதல் ஒன்று
பாடியது: கிருஸ்ணராஜா

UyiranaKathal - Kr...

4 comments:

said...

"பாதுகாப்பு உள்ள தேசத்திலே இருந்த எந்தன் உள்ளதத்தையே வேவு பார்த்து மெல்ல ஊடுருவி எடுத்துச்சென்றாய் வேருடனே"

அழகான பாடல் வரிகள். இணைப்புக்கு நன்றி.

said...

//அழகான பாடல் வரிகள். இணைப்புக்கு நன்றி. //

ம் இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறன.

said...

அருமையான பாடல்கள், உங்கட ஊரில இருப்பவரைப் பற்றி தெரியேல்லை எண்டு போட்டிருக்கிறியள், தேடிப்பிடிச்சிருக்கலாம்.

கனடாவில இசைக்கு ஏது எல்லை குழுவின் பாடகர்களின் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். நல்ல குரல் வளம் மிக்க அவர்களையே பயன்படுத்தியிருக்கலாம்.

said...

//அருமையான பாடல்கள், உங்கட ஊரில இருப்பவரைப் பற்றி தெரியேல்லை எண்டு போட்டிருக்கிறியள், தேடிப்பிடிச்சிருக்கலாம். //

எனோட ஊரிலா மொன்றியால் என்ன நிறம் எண்டே தெரியாது........

3 மணித்தியாலம் விமான பயணம் செய்யணும்
நான் இருக்குமிடத்தில இருப்பவர்களையே எனக்கு தெரியாது இதிலை... அடுத்த இடத்திலை