Tuesday 8 May 2007

மொட்டும் மலரும் - 3





சினேகிதி நீங்க சொன்ன பூ இதா? மேல உள்ள மொட்டோட பூ இதான்

4 comments:

said...

மனம் மாறும் மனிதர் போல்
நிறம் மாறும் பூக்கள் இங்கு - சில
மனிதன் தடம் மாறியே
விடங் கொண்டிடுவான் மனதில்
நிறம் மாறினாலும் - பூ
நிலை மாறிடாது வாசந் தரும்
நிகழ்விங்கு காண்கிறேன்...
சிறு பிள்ளைப் பாதம் போற்
சிவந்த மொட்டிங்கு
கறையற்ற அவர் மனம் போற்
தூய வெண்ணிறத்தில் விரிய
அவர்தம் சிரிப்பினைப் போல்
பூத்துக் குலுங்கியதே
அனைவரின் மனதிற்கும் இதமாக

said...

தாங்ஸ் விஜே ஆனால் நான் சொன்ன பூ இது இல்லை ஆனால் இந்தப்பூவும் எனக்கு ஞாபகம் இருக்கு.

said...

ஹரன் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

அப்ப அந்த பூவை படம் எடுத்து போடுங்க நன்றி

said...

அப்ப அந்த பூவை படம் எடுத்து போடுங்க சினேகிதி