Wednesday 16 May 2007

"பச்சை நிறமே பச்சை நிறமே"

அலைபாயுதே படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே இதமானவை. அதிலும் பச்சை நிறமே பச்சை நிறமே பாடல், அதன் காட்சியமைப்பு, பாடல் வரிகள் அனைத்தும் மனதுக்கு பிடித்தவையாக இருக்கிறன. வெண்பனி போர்த்திருந்த சுற்று சூழல் , மீண்டும் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணக் கோலங் காட்டும் இந்த வசந்த காலத்தில் இப்பாடல்.......

7 comments:

said...

BeaUtiFul... I mean the song... not Shalini :P

said...

BeaUtiFul... I mean Shalini... not the song :P

said...

விஜே,
ஒரு மஞ்சள் உரையாடல், பச்சை ஒளிப்படம்... ஒரே வண்ணமய வாரமா இருக்கு? ;)

said...

//BeaUtiFul... I mean the song... not Shalini :P //

என்ன கரன், நீங்க சாலினிய அழகெண்டு சொன்னாலும் நான் ஒண்டும் நினைக்க மாட்டன் :))

//BeaUtiFul... I mean Shalini... not the song :P //

கானா பிரபா அஜித் குமார் உத பாத்தா ;-)

//விஜே,
ஒரு மஞ்சள் உரையாடல், பச்சை ஒளிப்படம்... ஒரே வண்ணமய வாரமா இருக்கு? ;) //

பொன்ஸ் இப்ப இங்க வசந்த காலம் அதான். இவ்வளவு நாளும் வெள்ளை வெளெரெண்டு இருந்த இடங்கள் இப்ப பச்சையா மாறி இருக்கு. மஞ்சள், பச்சை எல்லாம் எதிர்பாராம நடந்த நிகழ்வுகள் எண்டு சொன்னா நீங்க நம்பணும் ;-)

said...

////BeaUtiFul... I mean Shalini... not the song :P //

கானா பிரபா அஜித் குமார் உத பாத்தா ;-)//

யார் வேண்டுமானாலும் அழகை இரசிக்கலாம்... சில அழகை ருசிக்கப் போனால் தான் பிரச்சனை :P

said...

சந்திரன்!
எனக்கு இந்தப் பாடலின் இசை மிகப்பிடிக்கும்.

said...

யார் வேண்டுமானாலும் அழகை இரசிக்கலாம்... சில அழகை ருசிக்கப் போனால் தான் பிரச்சனை :P

உப்பிடி தான் அழகு(கி) குறிப்பெழுதின இன்னுமொராளும் சொன்னவர் :)

நன்றி யோகன் அண்ணா.