Wednesday 17 October 2007

இது எந்த ஊர் பழக்கம்....

இந்த படத்தில் உணவு பரிமாறப்பட்ட முறை எந்த பிரதேசத்துக்குரியது?

21 comments:

said...

Inuvil ???

Anonymous said...

இனுவில் பிள்ளையர் கோவிலடி ?

said...

//Anonymous said...
இனுவில் பிள்ளையர் கோவிலடி ?//


யாரப்பா அது? எனக்கும் போலியா ;-)

சரி மடத்துவாசல் பிள்ளையாரடிப் பக்கம்?

said...

இவ்வாறிடுகையிடுவது எவ்வூர் வழக்கம்?

Anonymous said...

இதுவெந்தவூர்ப்பழக்கம்?

இந்தப்படத்திலுணவு பரிமாறப்பட்ட முறையெந்தப்பிரதேசத்துக்குரியது?

Anonymous said...

மதகல்?

Anonymous said...

//Anonymous said...
இதுவெந்தவூர்ப்பழக்கம்?//



இது வெந்தவூர்ப் பழக்கம் !!!

said...

//இது வெந்தவூர்ப் பழக்கம் !!!//

'வெந்தவூர்' எங்கயிருக்கு?
அதை வேகவச்சது ஆர்?

//இந்தப்படத்திலுணவு பரிமாறப்பட்ட முறையெந்தப்பிரதேசத்துக்குரியது?//

"இந்தப்படத்திலுள்ளவுணவு" எண்டு வரவேணும். 'இப்படத்திலுள்ளவுணவு' எண்டு வந்தால் இன்னும் தரம்.

said...

'மதகல்' எங்கயிருக்கு? 'மாதகலு'க்குக் கிட்டவோ? அல்லது ஆரேன் நியூமர் - அலர்ஜி பாத்து மாத்திப்போட்டாங்களோ?

said...

சாப்பாட்டைப் போலவே சுடச்சுடப் பின்னூட்டங்களையும் வெளியிடுறீர்.

ஒரு 'டவுட்டு'.
இனுவிலா இணுவிலா சரி?

said...

இணுவில்

Anonymous said...

"இந்தப்படத்திலுணவு பரிமாறப்பட்ட முறையெந்தப்பிரதேசத்துக்குரியது?" என்பதுதான்சரியென்பதையொத்துக்கொள்கிறோம்

வெந்தவூர் அளவுக்குமிஞ்சிவெந்தவூருக்கும் அரைகுறைவேகியவூருக்குமிடையேயிருக்கிறது
;-)

Anonymous said...

இண்டைக்கு கொண்டோடி கையில விஜே மாட்டுப்பட்டுப் போனார் ;-)

Anonymous said...

This is wrong side of leaf. Should come left-to-right......

Goundan

Anonymous said...

என்ன நடக்குதிங்க

Anonymous said...

//வேறவேலையில்லாதவன் said...
என்ன நடக்குதிங்க//

சொல்லமாட்டன்

said...

//"இந்தப்படத்திலுணவு பரிமாறப்பட்ட முறையெந்தப்பிரதேசத்துக்குரியது?" என்பதுதான்சரியென்பதையொத்துக்கொள்கிறோம் //


நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால்(கள்) எண்டுதான் நிப்பியளெண்டு எமக்குத் தெரியும். (ஆனா இதே குற்றச்சாட்டை மற்றாக்களில வைப்பியளெண்டதும் தெரிந்ததே(அடிச்சு விடுங்கோண்ணை அடுத்த அடி, கொண்டோடி திருத்தின வசனத்தைக் கொப்பி பண்ணிறதுக்கு மாறி உங்கட வசனத்தையே கொப்பிபண்ணிப் போட்டனெண்டு)).

வெந்தவூரின் அமைவிடத்தைச் சொன்னதுக்கு நன்றி. அதை வேக வைச்சது ஆரெண்டு சொல்லேலயே?

said...

//வெந்தவூரின் அமைவிடத்தைச் சொன்னதுக்கு நன்றி. அதை வேக வைச்சது ஆரெண்டு சொல்லேலயே?//

Naanee thaan ;)

said...

//கானா பிரபா said…
Naanee thaan ;)
//
கானா பிரபா,
அப்ப வேற வேலை உள்ளவன், வெந்தபுண்ணில்வேல்பாய்ச்சி, 2nd anony எல்லாம் நீர்தானா?
நான் இன்னொருத்தரையெல்லோ நினைச்சன்.

said...

அவையள் நானில்லை, வேற பல புனைப்பெயர் உண்டு, கொழுவியிட்ட கேளுங்கோவன் சொல்லுவார்

Anonymous said...

பூனைப்பெயரிலே ஓடுகிறவர் யார்