tag:blogger.com,1999:blog-5590252139493229143.post2949742030300951955..comments2023-05-19T06:12:53.733-05:00Comments on விரியும் சிறகுகள்: இரு வெவ்வேறு இசைகளில் சிறு நண்டு மணல்..வி. ஜெ. சந்திரன்http://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5590252139493229143.post-37530551079828116202007-04-10T08:05:00.000-05:002007-04-10T08:05:00.000-05:00புலரும் வேளையில் இசைத்தட்டில் இடம்பெற்ற இப்பாடல்கள...புலரும் வேளையில் இசைத்தட்டில் இடம்பெற்ற இப்பாடல்களில் <BR/>இருவர் இணைந்த பாடலுக்கு, குரல் கொடுத்தவர்கள் வி.திவ்யராயனும் சங்கீதா திவ்யராயனும். <BR/><BR/>இவ் இசைத்தட்டில்<BR/> இடம் பெற்ற எல்லாப் பாடல்களுக்குமே <BR/>மெட்டு அமைத்தது வி.திவ்யராயன்.<BR/><BR/>இசையமைத்தது வர்மன்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-84895321240393239632007-04-10T07:47:00.000-05:002007-04-10T07:47:00.000-05:00//அண்ணைமாரே,ரெண்டு பாட்டுக்கும் இசையமைப்பில என்ன வ...//அண்ணைமாரே,<BR/>ரெண்டு பாட்டுக்கும் இசையமைப்பில என்ன வித்தியாசமெண்டு சொல்லுங்கோ.<BR/>எனக்கெண்டா ரெண்டுமே ஒரேமாதிரித்தான் கேக்குது. //<BR/><BR/>நீங்க சொல்லுறது சரியாகவே இருக்கலாம்.<BR/><BR/>எனக்கு பாட்டை கேட்கும் போது இரண்டும் பாடப்படும் முறையில் வித்தியாசம் இருப்பதாக பட்டது.<BR/>தலைப்பு பொருத்தமில்லாமல் இருக்கலாம்.<BR/><BR/>இசையை ரசிக்க /கேட்க மட்டும் தான் தெரியும். அதுக்கும் இதுக்கும் ஏதும் வேறுபாடு இருக்கோ எண்டு கேட்டா அந்த விசயத்தில் என் அறிவு சுழியம் தான் :))வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-8615559596799317352007-04-10T00:10:00.000-05:002007-04-10T00:10:00.000-05:00அண்ணைமாரே,ரெண்டு பாட்டுக்கும் இசையமைப்பில என்ன வித...அண்ணைமாரே,<BR/>ரெண்டு பாட்டுக்கும் இசையமைப்பில என்ன வித்தியாசமெண்டு சொல்லுங்கோ.<BR/>எனக்கெண்டா ரெண்டுமே ஒரேமாதிரித்தான் கேக்குது. ரெண்டாவது பாட்டு சோக உணர்வைத் தரத்தக்கதாக மாற்றிப்பாடப்படுகிறது. அதேமெட்டுத்தான், ஆனால் வேகம் குறைவாகவும் குரலிலும் பின்னணி இசையிலும் சற்று மாற்றத்துடன் இரண்டாவது பாடல் ஒலிக்கிறது.<BR/>இவை இரண்டையும் ஒருவரே இசையமைத்திருப்பார். ஒரேநாடத்தில் இருபாடல்களும் இடம்பெற்றிருக்கலாம்.<BR/>பல தமிழ்த்திரைப்படங்களில் இப்படியாக பாடல்கள் வந்துள்ளன. ஒரேபாடல் சோகமாகவும் ஒலிக்கும் சந்தோசமாகவும் ஒலிக்கும்.<BR/>முதலாவது பாடலில் வரும் 'ஏலஏலோ' தொகையறாதான் திருமலைச்சந்திரனால் நெய்தல் இசைநாடாவில் பாடப்பட்டது, இரண்டாவது பாடலுடையதன்று.Vasanthanhttps://www.blogger.com/profile/15247821379211552637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-81952447146195171342007-04-09T22:14:00.000-05:002007-04-09T22:14:00.000-05:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சயந்தன், மற...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சயந்தன், மற்றும் செல்லி.<BR/><BR/>வசந்தன் சொன்னவர் தான் பாட்டை பற்றி. ஆனா என்ன பாடு எண்டு சொல்ல இல்லை பொல.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-66503038586370877672007-04-09T04:57:00.000-05:002007-04-09T04:57:00.000-05:00இரண்டாவது பாடல் நல்லாயிருக்கு. முந்தியதை விடக் கொஞ...இரண்டாவது பாடல் நல்லாயிருக்கு. முந்தியதை விடக் கொஞ்சம் தெளிவாக இருக்கு.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-85417363779679692252007-04-09T04:07:00.000-05:002007-04-09T04:07:00.000-05:00இரண்டாவது பாடலில் கண்ணன் இசையமைத்த வெள்ளிநிலா விளக...இரண்டாவது பாடலில் கண்ணன் இசையமைத்த வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் பாடலின் சாயல் உள்ளது. ஏற்கனவே வசந்தன் இதைப் பற்றி ஏதாவது சொன்னார் போல..சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com