tag:blogger.com,1999:blog-5590252139493229143.post7481237207734417176..comments2023-05-19T06:12:53.733-05:00Comments on விரியும் சிறகுகள்: வேலி பாய சொல்லி தந்த இராணுவம்..வி. ஜெ. சந்திரன்http://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5590252139493229143.post-34937146353488744172007-03-05T20:29:00.000-06:002007-03-05T20:29:00.000-06:00\\எனக்கெண்டால் கேட்டவர் சிறீலங்கன் ஆமி போல கிடக்கு...\\எனக்கெண்டால் கேட்டவர் சிறீலங்கன் ஆமி போல கிடக்கு எதுக்கும் கவனமா இரும் ;-) \\<BR/><BR/>haha haha prabanna ..that's a gud one :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-8517776271012752232007-03-05T20:23:00.000-06:002007-03-05T20:23:00.000-06:00வி. ஜெ. சந்திரன் said... //நீர் இருப்பது கனடாவா பெ...வி. ஜெ. சந்திரன் said... <BR/>//நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?//<BR/><BR/>என்ன அனனி நண்பரே குழப்புறீங்க/ குழம்புறீங்க. ;)<BR/><BR/>எனக்கெண்டால் கேட்டவர் சிறீலங்கன் ஆமி போல கிடக்கு எதுக்கும் கவனமா இரும் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-31846552632265204302007-03-05T20:05:00.000-06:002007-03-05T20:05:00.000-06:00//நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?//என்ன அனனி நண்பர...//நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?//<BR/><BR/>என்ன அனனி நண்பரே குழப்புறீங்க/ குழம்புறீங்க. ;)<BR/>தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேனே கனடா என்று. <BR/><BR/>இதை கேட்க அனனியாகவா வர வேண்டும் :)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-71054263532485160482007-03-05T20:04:00.000-06:002007-03-05T20:04:00.000-06:00This comment has been removed by the author.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-20758460103024857552007-03-05T19:59:00.000-06:002007-03-05T19:59:00.000-06:00நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-28838726640588680872007-03-05T19:29:00.000-06:002007-03-05T19:29:00.000-06:00//வணக்கம் வி ஜெ சந்திரன்,கானா ப்ரபாவின் தளத்ஹ்டில்...//வணக்கம் வி ஜெ சந்திரன்,<BR/>கானா ப்ரபாவின் தளத்ஹ்டில் நீங்கள் மலையாள படங்கள் பற்றி கேட்டீர்கள். நான் கனடாவில் ஸ்கார்பரோவில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொள்ளவும், அனுப்புகிறேன் எனது இ - மெய்ல் -sutharshan@hotmail.com //<BR/><BR/>வணக்கம் அருண்மொழி/ சுதர்சன்<BR/>விரைவில் தொடர்பு கொள்கிறேன்.<BR/><BR/>உங்கள் வருகைக்கும் நட்புக்கும் நன்றி.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-76879475616424201452007-03-05T18:32:00.000-06:002007-03-05T18:32:00.000-06:00வணக்கம் வி ஜெ சந்திரன்,கானா ப்ரபாவின் தளத்ஹ்டில் ந...வணக்கம் வி ஜெ சந்திரன்,<BR/>கானா ப்ரபாவின் தளத்ஹ்டில் நீங்கள் மலையாள படங்கள் பற்றி கேட்டீர்கள். நான் கனடாவில் ஸ்கார்பரோவில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொள்ளவும், அனுப்புகிறேன் எனது இ - மெய்ல் -sutharshan@hotmail.comஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-55128940221839364372007-02-27T10:00:00.000-06:002007-02-27T10:00:00.000-06:00//பழைய நினைவுகள் மலர்கின்றன உங்கள் பதிவைப் பார்த்த...//பழைய நினைவுகள் மலர்கின்றன உங்கள் பதிவைப் பார்த்ததும்.<BR/><BR/>எனக்கு 87 இலை ஒரு அனுபவம்.//<BR/><BR/><BR/>கானா பிரபா வருகைக்கு நன்றி.....<BR/>அந்த நாள் நினைவுகளை எழுதுங்கள். நீங்க சொல்லுறதை பாத்தா நீங்க 87 இலை வயதுக்கு வந்திட்டீங்களா ;). ஆள பாத்தா அப்பிடி தெரியலையே <BR/><BR/>//\\வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா \\<BR/><BR/>அப்பிடியெண்டால் என்ன?//<BR/><BR/>சினேகிதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தசையில் சிக்கிய முள்ளை வெளியாலை எடுக்கிறதுக்கு<BR/><BR/>//டிசே தமிழன் said... <BR/>சந்திரன், இவ்வாறான அனுபவங்கள் தொடர்ந்து எழுத்தில் பதிவு செய்யப்படவேண்டும். //<BR/><BR/><BR/>டிஜே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. <BR/><BR/><BR/><BR/>//வறுத்த விசுக்கோத்து எண்டு றஸ்கை சொல்லுறிங்களா? //<BR/><BR/>படியாதவன் றஸ்கை தான் அப்பிடி சொல்லுறது.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-12963738749233424972007-02-27T01:03:00.000-06:002007-02-27T01:03:00.000-06:00எனக்கு இந்த சுற்றிவளைப்பு அனுபவம் ஒருநாளும் கிடைக்...எனக்கு இந்த சுற்றிவளைப்பு அனுபவம் ஒருநாளும் கிடைக்கேல்ல,,<BR/>தட்டாதெரு சந்திக்கு அங்கால அடிக்கடி சுத்திவளைப்பு எண்டு கதைப்பினம்,, நன்னும் சின்னப் பொடியன் தானே, ஆ அப்பிடியா எண்டு கேட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு போயிருவன், பாத்தா அங்காலயிருந்து வாற பொடியள் ஒருத்தரும் வந்திருக்கமாட்டினம்,<BR/>பிறகு இடைக்கிடை பேப்பர் பாத்தா கிடக்கும் அங்க இத்தனை பேர் கைது.,. அப்பிடீண்டு..<BR/><BR/>ஆமி யாழ்ப்பாணம் பிடிச்சாப்பிறகு இருந்தாக்களுக்கு தெரிஞ்சிருக்கும் 96,97 இல தட்டாதெரு சந்தி பண்ட் கடக்கிறது யமனை பச்சடி போட்ட வேலையெண்டு.,அதால வலிகாமப்பக்கம் போறதே சரியான குறைவு...<BR/><BR/>//தலையோட வந்தது தலைப்பகையோட பொச்சுது.//<BR/>தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுது??<BR/><BR/>வறுத்த விசுக்கோத்து எண்டு றஸ்கை சொல்லுறிங்களா?படியாதவன்https://www.blogger.com/profile/06803178824254442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-25240564914191387632007-02-26T23:45:00.000-06:002007-02-26T23:45:00.000-06:00சந்திரன், இவ்வாறான அனுபவங்கள் தொடர்ந்து எழுத்தில் ...சந்திரன், இவ்வாறான அனுபவங்கள் தொடர்ந்து எழுத்தில் பதிவு செய்யப்படவேண்டும். இப்போது ஒருவித நகைச்சுவையுடன் சொல்ல முடிகின்ற காலம் நம்மைப்போன்றவர்களுக்கு கனிந்துவிட்டாலும், அந்தக்கணத்தில் அந்தச்சம்பவம் எப்படியிருந்திருக்கும் என்பது....? அதைவிட இன்னும் பலர் இப்படியான சம்பவங்களினூடாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்என்பதும்....?<BR/><BR/>நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-80623566219298616082007-02-26T23:08:00.000-06:002007-02-26T23:08:00.000-06:00\\வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா \\அப்...\\வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா \\<BR/><BR/>அப்பிடியெண்டால் என்ன?<BR/><BR/>எங்கட ஊரிலயும் ஒருமுறை இப்பிடி நடந்தது பார்த்தனான்.2 மாமாவையையும் பிடிச்சுக்கொண்டுபோனவை.காலம விடிய ஆறு மணிக்கு நடந்தது சுற்றி வளைப்பு இரவுதான் ஆக்களை விட்டது.அக்காவையும் ஒருநாள் பள்ளிக்கூடத்தில வச்சுப்பிடிச்சுக்கொண்டு போனது நிறையப்பேரோட சேர்த்து.<BR/><BR/>இன்னொருநாள் பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருக்கேக்க எங்கோயோ குண்டுச் சத்தம் கேட்டதெண்டு சொல்லி ஒரு பத்து கேர்ள்ஸ் ஐ ஒரு வையிரவர் கோயில்ல கூட்டிக்கொண்டுபோய் விட்டிட்டு சைக்கிளையும் பறிச்சுக்கொண்டு போட்டாங்கள்.<BR/><BR/>ஆசை ஆசையா ஆறாம் வகுப்புக்குப் புதுப்ள்ளிக்கூடத்தில சேர்ந்து படிக்கப்போனா இவங்களின்ர ஆக்கினை தாங்காமல் அப்பா பள்ளிக்கூடத்தை வேற மாத்தி விட்டிட்டார் அடுத்த கிழமையே :-(<BR/><BR/>சுற்றிவளைப்புச் சம்பவத்தில் மறக்க மூடியாத இரண்டு சம்பவங்கள்.<BR/>ஒன்று எனக்கு மூன்று வயதாய் இருக்கும்போது மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் சித்திரை விடுமுறைக்கு வந்து நின்ற மாமாவை ஆமிக்காரர் கூட்டிக்கொண்டுபோய் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாது.<BR/><BR/>அவரோடு சேர்த்து பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சித்தப்பாக்கள் எல்லாம் திரும்ப வந்திட்டினம் சில மாதங்களில்.<BR/><BR/>மற்றது அப்பாவின் நண்பர் ஒருவர் ஆமிக்காரரால் கடத்திச்செல்லப்பட்டு எலும்புகள் எல்லாம் நொறுங்கி இரத்தமும் சதையுமாய் குற்றுயிராய் இருக்கும்போது பார்க்க நேர்ந்தது.ஆனால் பலவருட சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் நலமேயுள்ளார்.<BR/><BR/>ம் ஞாபகங்களிலும் சிலவற்றை அழிக்கக்கூடியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-62338572963995988622007-02-26T22:10:00.000-06:002007-02-26T22:10:00.000-06:00பழைய நினைவுகள் மலர்கின்றன உங்கள் பதிவைப் பார்த்தது...பழைய நினைவுகள் மலர்கின்றன உங்கள் பதிவைப் பார்த்ததும்.<BR/><BR/>எனக்கு 87 இலை ஒரு அனுபவம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com