tag:blogger.com,1999:blog-5590252139493229143.comments2023-05-19T06:12:53.733-05:00விரியும் சிறகுகள்வி. ஜெ. சந்திரன்http://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comBlogger723125tag:blogger.com,1999:blog-5590252139493229143.post-88761395519944551542017-02-23T02:07:50.472-05:002017-02-23T02:07:50.472-05:0070களில் (1975 என நினைக்கிறேன்) திரு தாஸீசியஸ் அவர்...70களில் (1975 என நினைக்கிறேன்) திரு தாஸீசியஸ் அவர்களால் மகாகவியின் புதியதொருவீடு கொழும்பில் (Lionel Wendt?) மீண்டும் நடிகர் ஒன்றியத்தினூடாக மேடையேற்றப்பட்டது. இந்தப்பாடல் அந்த நாடகத்தில் ஒரு பகுதியாகும் (theme song), தாஸீசியஸ் அவர்களே நாடகப்பாடல்கள் அனைத்துக்கும் மெட்டமைத்தார் என்பது எனது ஊகம். முதன்முறையாக திரு தாஸீசியஸின் நாடோடிகள் குழுவினால் 60 களில் புதியதொருவீடு மேடையேற்றப்பட்டபோது நடித்தவர்கள் சிலரும் இதில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!<br />Gowri Gowrishankargowrishhttps://www.blogger.com/profile/11544932823062145472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-36454427405463428762016-08-31T05:12:26.273-05:002016-08-31T05:12:26.273-05:00கரிக்குருவி கரிக்குருவி எங்கெங்கே போறாய்?
கருங்கல...கரிக்குருவி கரிக்குருவி எங்கெங்கே போறாய்?<br /><br />கருங்கல்லைப்பிளந்து<br /><br />கடலருகே முட்டை இட போகிறேன்<br /><br />இட்டது நான்கு முட்டை<br /><br />பெரித்தது மூன்று குஞ்சு;<br /><br />மூத்த குஞ்சுக்கிரை தேடி<br /><br />மூனு மலை சுற்றி வந்தேன்;<br /><br />நடுல குஞ்சுக்கு இறை தேடி <br /><br />நாலு மலை சுற்றி வந்தேன்,<br /><br />இளைய குஞ்சுக்கிரை தேடி<br /><br />ஏழு மலை சுற்றி வந்தேன்;<br /><br />மாயக் குறவன்<br /><br />வழிமறித்துக் கண்ணி வச்சான்<br /><br />காலிரண்டும் பட்டுச்<br /><br />சிறகிரண்டும் மாரடிக்க;<br /><br />நான் அழுத கண்ணீரும்<br /><br />என் குஞ்சழுத கண்ணீரும்;குட்டம் பெருகி குதிரையை குளிப்பாட்டி,<br /><br />மந்தை பெருகி மாடு குளிப்பாட்டி,<br /><br />ஓடை பெருகி ஒட்டகம் குளிப்பாட்டி,<br /><br />ஏறி பெருகி எருமையை குளிப்பாட்டி,<br /><br />வாய்க்கால் நிரம்பி<br /><br />வழிப்போக்கர் கால்கழுவ;<br /><br />இஞ்சிக்குப் பாய்ஞ்சி<br /><br />இலாமிச்சை வேரூன்ற;<br /><br />நஞ்சைக்கு தண்ணி பாஞ்சி நார்த்தங்காய் அத்து ஓடுதடி... <br />Anonymoushttps://www.blogger.com/profile/18267109172753968372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-7157962245816207282016-07-04T11:04:30.449-05:002016-07-04T11:04:30.449-05:00 இரண்டும் வேறு வேறு, முதல் படம் நாகதாளி மற்றது கள்... இரண்டும் வேறு வேறு, முதல் படம் நாகதாளி மற்றது கள்ளிBalajihttps://www.blogger.com/profile/01633842118275737866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-17672685000038270942013-03-13T19:18:31.795-06:002013-03-13T19:18:31.795-06:00PANAI OOLAI KUDISAI PATRI ETHAVATHU TAGAVAL IRUNTH...PANAI OOLAI KUDISAI PATRI ETHAVATHU TAGAVAL IRUNTHAL SOLLUNGAL NANBARE... Samuthra Senthilhttps://www.blogger.com/profile/13029237519323229868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-33177048430220260832013-03-13T19:18:14.564-06:002013-03-13T19:18:14.564-06:00PANAI OOLAI KUDISAI PATRI ETHAVATHU TAGAVAL IRUNTH...PANAI OOLAI KUDISAI PATRI ETHAVATHU TAGAVAL IRUNTHAL SOLLUNGAL NANBARE... Samuthra Senthilhttps://www.blogger.com/profile/13029237519323229868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-59802584211911155542012-07-08T04:05:55.332-05:002012-07-08T04:05:55.332-05:00அருமை :)))அருமை :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-51290286025472419352011-07-09T01:04:58.801-05:002011-07-09T01:04:58.801-05:00nalla samaiyal pathivu ....
vaalththukkal...
ca...nalla samaiyal pathivu ....<br />vaalththukkal...<br /><br /><br /><br />can you come my said?vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-76374310771508922332010-08-18T05:31:00.709-05:002010-08-18T05:31:00.709-05:00Amiable brief and this enter helped me alot in my ...Amiable brief and this enter helped me alot in my college assignement. Thanks you seeking your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-75293707384762045862010-06-11T08:27:18.261-05:002010-06-11T08:27:18.261-05:00these photos are very beutiful.
sorry i took these...these photos are very beutiful.<br />sorry i took these potose to my projectAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-33624704300160357992010-01-09T15:47:16.605-06:002010-01-09T15:47:16.605-06:00Your blog keeps getting better and better! Your ol...Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-13451703197796410402009-12-29T07:43:01.509-06:002009-12-29T07:43:01.509-06:00//Good pictures. The right spelling for IDLY poo i...//Good pictures. The right spelling for IDLY poo is "Ixora". By the way, I lived in Winnipeg until Dec 2008 and have attended the Tamil pavillion //<br /><br />நன்றி. <br /><br />வின்னிபெக் இல் இருந்தீர்களா?<br /><br />தங்களை சந்தித்தாக ஞாபகம் இல்லை.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-14150748074762831882009-12-28T15:54:26.559-06:002009-12-28T15:54:26.559-06:00Good pictures. The right spelling for IDLY poo is ...Good pictures. The right spelling for IDLY poo is "Ixora". By the way, I lived in Winnipeg until Dec 2008 and have attended the Tamil pavillion.<br /><br />RajRaj Chandirasekaranhttps://www.blogger.com/profile/13819949406666213140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-53978539704179704342009-11-16T09:32:51.566-06:002009-11-16T09:32:51.566-06:00அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரை மட்டுமில்லாம, நிற...அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரை மட்டுமில்லாம, நிறைய அறிவியல் சம்பந்தமான கட்டுரைகளும் எழுதுறீங்க போல. வாழ்த்துக்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-92042367225656698022009-09-24T22:35:20.964-05:002009-09-24T22:35:20.964-05:00சந்திரன்.. மிகமுக்கியமான
விடயத்தை எடுத்துள்ளீர்கள...சந்திரன்.. மிகமுக்கியமான <br />விடயத்தை எடுத்துள்ளீர்கள்.<br />பலருக்கு என்ன சாப்பிடுவது<br />எப்படிச்சாப்பிடுவது என்பது <br />தெரியாது.வியாதியை வர<br />வழைத்த பின்பு கஷ்டப்படு<br />வார்கள்.பயனுள்ள முயற்சி<br />தொடருங்கள்.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-75054188234781520422009-09-20T18:47:10.539-05:002009-09-20T18:47:10.539-05:00ம் பின்ன குடுத்த ஆக்கினைக்கு எழுதாமல் என்ன செய்ய :...ம் பின்ன குடுத்த ஆக்கினைக்கு எழுதாமல் என்ன செய்ய :)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-34180025946756548952009-09-17T10:37:30.763-05:002009-09-17T10:37:30.763-05:00ஓருமாதிரி எழுதியாச்சா :) இன்னும் நிறையப்பேர் எழுதா...ஓருமாதிரி எழுதியாச்சா :) இன்னும் நிறையப்பேர் எழுதாமல் இருக்கினம்.<br /><br />\\ ஆரும் உந்த தொடர் விளையாட்டுகளுக்கு ஒரு கிறீட்ட இடம் நிரப்புற மாதிரி ஒரு ரெம்பிளடை உருவாக்கின நல்லம் போலை இருக்கும். பேசாம அந்த இடைவெளியளை எங்கடை விசயங்களை போட்டு நிரப்பி போட்டு போகலாம். நல்ல சுகமான வேலை. \\<br /><br />இப்பிடித்தான் research papers எல்லாம் வரப்போதா அப்ப:)<br /><br /><br />\\இன்னொரு முக்கியமான விசயம் என்னெண்டா வலைபதியும் மற்றவர்களின் பதிவுகளை வாசிச்சு போட்டு என்ரை எழுத்தை வாசிக்க எனக்கு பெரிசா பிடிக்கிறேல்லை\\<br /><br />இது நிறையப்பேருக்கு இருக்கிற பிரச்சனைதான்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-11785894060734090942009-09-15T19:49:56.172-05:002009-09-15T19:49:56.172-05:00இது பற்றி ஒரு விவரணப்படம் நானும் பார்த்திருக்கிறேன...இது பற்றி ஒரு விவரணப்படம் நானும் பார்த்திருக்கிறேன் பெயர் ஞாபகமில்ல.<br /><br />நல்ல பதிவு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-13536331226869846132009-09-15T19:39:10.115-05:002009-09-15T19:39:10.115-05:00நன்றி துர்க்கா-தீபன்நன்றி துர்க்கா-தீபன்வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-84556501493775976472009-09-12T11:49:05.457-05:002009-09-12T11:49:05.457-05:00//உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண...//உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.//<br /><br />அந்த சிறுவர் நவீனத்தின் பெயர் "காட்டில் ஒரு வாரம்", ஒரு வார விடுமுறையை பாலைக்காட்டு பக்கத்தில் கழிக்கவந்து தன் சகோதரனை காட்டில் சந்தித்த கதை. எழுதியது யார் என்று நினைவில் இல்லை. நூல் வெளியீடு மானி. மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதாக நினைக்கிறேன். பதிவு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.துர்க்கா-தீபன்https://www.blogger.com/profile/10612613344184272841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-4961749598459767772009-07-27T20:03:47.425-05:002009-07-27T20:03:47.425-05:00சின்ன அம்மிணி நன்றி!
ரிஷான்.... பன்னீர்ப்பூ என்றா...சின்ன அம்மிணி நன்றி!<br /><br />ரிஷான்.... பன்னீர்ப்பூ என்றால் என்ன எண்டு எனக்கு தெரியாது.<br /><br />தாழம்பூ படம் எடுக்க ஊருக்கு தான் போகவேணும். :(. ஆனா தாழம் மரத்தின் படம் இருக்கு அதை பதிவு செயீறன் பிறகு.<br /><br /><br />திகழ்மிளிர் நன்றி.<br /><br />சினேகிதி நன்றிவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-92132872303084073322009-07-25T10:46:00.842-05:002009-07-25T10:46:00.842-05:00நன்றி படங்களுக்கு.
பிச்சிப்பூவா??? சிவனைப்பற்றி ...நன்றி படங்களுக்கு. <br /><br />பிச்சிப்பூவா??? சிவனைப்பற்றி ஒரு பாட்டிருக்கல்லா பிச்சிப்பூ அணிந்தவனே???<br /><br />கொன்றைப்பூ கோயில்ல இருந்ததது...பூக்க முதல் மொட்டா இருக்கேக்க இன்னும் வடிவு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-74532792711987620902009-07-24T20:13:48.985-05:002009-07-24T20:13:48.985-05:00அருமையான படங்கள்அருமையான படங்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-39602311714823462152009-07-24T05:10:52.725-05:002009-07-24T05:10:52.725-05:00அழகான படங்கள். நேரிலும் பார்த்திருக்கிறேன்..வீட்டி...அழகான படங்கள். நேரிலும் பார்த்திருக்கிறேன்..வீட்டில் இருக்கிறது.<br /><br />பன்னீர்ப்பூக்கள், தாழம்பூக்கள், இவையிரன்டையும் பற்றி தமிழக நண்பர்கள் அதிகமாகக் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவற்றின் புகைப்படங்கள் இருப்பின், தர முடியுமா? காண ஆவலாக இருக்கிறது.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-19121766872193077112009-07-24T00:38:03.295-05:002009-07-24T00:38:03.295-05:00எக்சோராவை, இட்லிப்பூ, பிச்சிப்பூன்னும் அழைப்பதுண்ட...எக்சோராவை, இட்லிப்பூ, பிச்சிப்பூன்னும் அழைப்பதுண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-88843822381355543942009-07-22T22:43:34.794-05:002009-07-22T22:43:34.794-05:00நாக தாழியா!! சப்பாத்திக்கள்ளி என்று இங்கு அழைப்பர்...நாக தாழியா!! சப்பாத்திக்கள்ளி என்று இங்கு அழைப்பர்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com