1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7
8. மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8
Clostridium botulinum - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -9
இதுவரை நாம் பார்த்த பக்றீரியா மூலம் பரவும் நோய்களும் சரி, இறுதியில் பார்த்த மாட்டு பைத்திய நோயும் சரி நோயை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட பக்றீரியாவோ அல்லது பிரயோன் எனும் புரதமோ உடலினுள் உணவின் மூலம் உள்ளெடுக்கப்பட்டு உடல் பகுதிகளில் பல்கி பெருகி நோய் ஏற்பட காரணமாக அமைகிறன.
ஆனால் இவற்றிற்கு எல்லாம் வித்தியாசமாக
Clostridium botulinum எனும் பக்றீரியா உடலினுள் உணவு மூலம் சென்று பெருக்கமடைந்து நோய் ஏற்படுத்துவதிலும் பார்க்க, உணவு உள்ளெடுக்கப்பட முதலே உணவில் பெருக்கமடைந்து உணவில் போற்ருலினம் எனும் நச்சு பதார்ததை ( botulinum toxin) சுரக்கிறது. குறிப்பிட்ட நச்சு பொருள் ஒரு நரம்பு தொகுதியை தாக்கும் நச்சு பொருளாகும் (nerve poison அல்லது neurotoxin). இது உணவு மூலம் உடலை சென்றடைந்து நரம்பு தொகுதியை பாதிப்பதால் பக்கவாதம் (paralysis ) ஏற்பட காரணமாகிறது. இதனால் ஏற்படும் நோய் பொற்றுலிசம் (Botulism) என அழைக்கப்படுகிறது.
பொதுவாக இதன் தாக்கம் அல்லது பாதிப்பு அருமையாகவே அறியப்பட்டாலும், இதனால் ஏற்படும் பாதிப்பு ஏற்காவே கூறிய பக்றீரியா நோய்களை விட ஆபத்தானது.
நோய் அரும்பு காலம்:
உணவு மூலம் நஞ்சு உள்ளெடுக்கப்பட்டு நோய்க்கான அறிகுறி தெரிவதற்கு 12-36 மணித்தியாலங்கள் வரை செல்ல முடியும்.
நோய்க்கான அறிகுறிகள்:
vomiting - வாந்தி
nausea,
fatigue,
dizziness,
headache - தலைவலி
double vision - இரட்டை பார்வை/ பார்வை குழப்பம்
dryness in the throat and nose - தொண்டை மற்றும் மூக்கு உலர்ச்சி
respiratory failure - சுவாசதொகுதி செயல் இழப்பு
paralysis - பக்க வாதம்
death- சில நேரம் இறப்பு
இதன் பாதிப்போடு தொடர்புடைய உணவுகள்
இந்த பக்றீரியாவின் இயல்புகளை பார்த்தோம் என்றால்
இது காற்று இன்றிய அதாவது சுவாசத்துக்கு தேவையான ஒட்சிசன் குறைந்த, அமிலத்தன்மை குறைந்த ஊடகங்களில் இலகுவில் வளரும் தன்மை உடையது. அத்துடன் இயற்கை சூழலில் எங்கும் பரந்து காணப்பட கூடியது. இது spores எனும் அமைபை தோற்றுவித்து தகாத காலத்தை கழிக்க கூடியது. spores வெப்பத்தை தாங்க கூடியவை. எனவே சரியாக சமைக்கப்படாத உணவுகளில் spores இலகுவில் சாதாரணமான பக்றீரியாவாக மாற்றம் அடைந்து வளர்ச்சி அடைய கூடியது.
1. சரியான முறையில் தயாரிக்கப்படாத அமில தன்மை குறைந்த தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் -
உதாரணம்: சோளம், பீன்ஸ், காளான், spaghetti sauce, salmon
2. சரியாக சேமிக்கப்படாத அமில தன்மை குறைந்த பழச்சாறுகள்
உதாரணம்: கரட் சாறு
3. ham, sausage, lobster, and smoked and salted fish
இதை தவிர்ப்பது எவ்வாறு?
1. தகரத்தில் அடைக்கப்பட்ட உணவாயின், குறிப்பிட்ட தகர பொதியமைப்பில் வெடிப்பு, ஒழுக்கு, துரு, அமைப்பில் மாற்றம் என்பன உள்ளதா என அவதானித்து அவற்றை உணவுக்கு பயன் படுத்துவதை தவிர்த்தல்.
2. குறிப்பிட்ட நச்சு பொருள் வெப்பத்தில் அழிவடைய கூடியது. எனவே தகரத்தில் அடைத்த உணவு பொருட்களை குறைந்தது 10 நிமிடங்கள் 80 பாகை செல்சியசுக்கு மேல் சமைத்தல்
3. வீட்டில் தயாரிக்கும் அமில தன்மை குறைந்த உணவுகளை தகரத்தில் அடைக்கும் அல்லது எண்ணேயில் பாதுகாக்கும் போது எப்போதும் குளிரூட்டியில் வைத்திருத்தல், மற்றும் எண்ணேயில் சேமிக்கு உணவை 10 நாட்களுக்குள் பயன் படுத்தல் அவசியம்.
இவற்றை விட
குழந்தைகளில் Clostridium botulinum உணவு மூலம் உள்ளெடுக்கப்பட்டால் குடல் பகுதியில் பெருகி நச்சு பொருளை சுரப்பதால் infantile botulism எனும் நோயை ஏற்படுத்தக்கூடியது.
அத்துடன்
காயங்களில் ஏனைய பக்றீரியாக்களுடன் வளர்ந்து, நச்சு பொருளை சுரக்க கூடியது. குறிப்பிட்ட நச்சு பொருள் குருதி மூலம் உடலினுள் கடத்தப்பட்டு ஏற்படும் நோயை Wound botulism என்பர்.
Showing posts with label Foodborne pathogens. Show all posts
Showing posts with label Foodborne pathogens. Show all posts
Tuesday, 25 December 2007
Monday, 24 December 2007
மாட்டு பைத்திய நோய்- உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 8
1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7
மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8
மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனால் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட மாடு கனடாவில் மாடுகளுக்கு வழங்கும் தீவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்னர் பிறந்தது என சொல்லப்படுகிறது. (தீவனத்துக்கும் இந்த நோய்க்கும் என்ன தொடர்பு என நினைப்போர் தொடர்ந்து படியுங்கள்).
மாட்டு பைத்திய நோய் (Mad Cow Disease)
பொதுவாக மாட்டுப்பைத்திய நோய் என அழைக்கப்பட்டாலும் இதனை விஞ்ஞானத்தில் BSE (bovine spongiform encephalopathy) என்ற பெயரிலேயே அழைப்பர். இது மாடுகளின் மைய நரம்பு தொகுதியான மூளை, முண்ணான் போன்றவற்றை பட்டிப்படியாக பாதிக்கும் (neurological disorder) ஒரு நோயாகும். இந்த நொயை ஏற்படுத்துவது முன்னர் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் என்ற பகுதிகளில் சொல்லப்பட்ட நோயாக்கிகள் போல உயிருள்ள ஒரு அங்கி (பக்றீரியா) அல்லாது இயல்பான அமைப்பில் இருந்து மாறுபட்ட பிரயோன் எனும் புரதம் ஆகும் (modified form prion protein).
இது எப்படி மாடுகளுக்கு பரவியிருக்க முடியும்?
எப்படி பரவியிருக்க முடியும் என்பதற்கான பதில் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் பொதுவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவல் மூலமாக
1. நோய் ஏற்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட மாட்டு தீவனங்கள் பயன்படுத்தப்பட்டமை
2. செம்மறி ஆட்டில் அறியப்பட்ட பிரயோன் நோய் பதிப்புக்கு உட்பட்ட(scrapie-infected) ஆடுகளில் இருந்து பெறப்பட்ட எலும்பு மற்றும் இறைச்சி தீவனத்தை மாட்டுக்கு பயன்படுத்தியமை
ஆகியன சொல்லப்படுகிறன.
இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நோயானது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டு தீவனங்கள், உயிருள்ள விலங்கள் மூலம் பரவியிருக்கலாம் என்பதே.
அதிலும் இதைப்பற்றி ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்ட பேராசிரியர் ஒருவர் சொல்லியிருப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு வழக்கமாக மனித உடல்களும் விலங்கு உடல்களும் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு விசப்பட்டவற்றில் CJD எனும் நோய் தாக்கத்துக்குட்பட்ட மனித உடல்களும் விலங்கு உடல்களும் இருக்கலாம் என்றும், பின்னர் விலங்கு தீவனத்துக்காக எலும்பு சேகரிப்போர் அவற்றை சேகரித்து விலங்கு உணவு தயாரிப்புக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அந்த உணவு இறுதியில் ஐக்கிய இராச்சியத்தை அடைந்து நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
எது எப்படியிருந்தாலும் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட விலங்கு தீவனங்கள் இந்நோய் பரம்பலுக்கு முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
நோயாக்கி
இந்த நோய் ஏற்படுத்தும் பிரயோன் (prion protein)புரதம் பற்றி அதிகம் அறியப்படவிட்டாலும் சாதாரண பிரயோன் புரத்தின் அமைப்பில் ஏற்பட்ட அமைப்பு மாற்றமே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த புரதத்தின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றம் காரணமாக
1. புரத்தை சமிபாடைய செய்யும் அல்லது நீர்பகுப்பு (Protein hydrolysis) நொதியங்கள் (enzymes) இலகுவில் இதைனை பிரிந்தழிய செய்வதில்லை
2. இதன் அமைப்பு காரணமாக அமில, காரங்களாலும் இலகுவில் இதனை அழிக்க முடிவதில்ல்லை
3. அசாதரணமான வெப்பத் தாங்கு திறன் காரணமாக இதனை சமைப்பதன் மூலம் அழிக்க முடியாது. அதே போல தகரத்தில் இறைச்சி அடைக்கும் செயல் முறை மூலமும் அழிக்க முடியாது. எனவே ஏனைய உயிருள்ள நுண்ணங்கி நோய்களை போல சமைத்து உண்ணுதல் என்பது இந்த நோயை கட்டுப்படுத்த உதவாது.
நோய் அரும்பு காலம்
இதன் நோய் அரும்பு காலம் 1-2 வருடங்களாகும். அதாவது நோய்க்காரணியான பிரயோன் புரத தொற்று ஏற்பட்டு அதன் அறிகுறிகள் தெரிய குறைந்தது 1-2 வருடங்களோ அல்லது அதற்கு மேலோ செல்லலாம்.
இதனால் மனிதனில் ஏற்படும்பாதிப்பு?
மனிதரில் Creutzfeldt-Jakob disease (CJD) எனும் பிரயோன் நோய் மூளையை பாதிப்பது அறியப்பட்டுள்ளது. இது ஒரு கடத்தப்படக்கூடிய மூளையை கடற்பஞ்சு (Sponge) போல மாற்றக்கூடிய ( spongy degeneration of the brain ) ஒரு நோய் ( Transmissible Spongiform Encephalopathy) ஆகும். இதனால் மூளை தனது செயற்பாட்டை படிப்படியாக இழக்கும்.

பட மூலம்: http://www.health.qld.gov.au
இதே போன்று ஐக்கிய இராச்சியத்தில் மாட்டு பைத்திய நோய் அறியப்பட்ட பிற்பாடு vCJD எனும் நோய்த்தாக்கம் அதிக அளவில் அறியப்பட்டது. இது மனிதரில் பரவ காரணம் மாட்டு பைத்திய நோய்க்கு(BSE) காரணமான பிரயோனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் பூரணமாக நிருபிக்கப்படவில்லை.vCJD தாக்கத்தால் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் மாட்டுபைத்திய நோய் அறியப்பட்ட பின் இறந்திருக்கிறார்கள்.
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7
மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8
மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனால் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட மாடு கனடாவில் மாடுகளுக்கு வழங்கும் தீவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்னர் பிறந்தது என சொல்லப்படுகிறது. (தீவனத்துக்கும் இந்த நோய்க்கும் என்ன தொடர்பு என நினைப்போர் தொடர்ந்து படியுங்கள்).
மாட்டு பைத்திய நோய் (Mad Cow Disease)
பொதுவாக மாட்டுப்பைத்திய நோய் என அழைக்கப்பட்டாலும் இதனை விஞ்ஞானத்தில் BSE (bovine spongiform encephalopathy) என்ற பெயரிலேயே அழைப்பர். இது மாடுகளின் மைய நரம்பு தொகுதியான மூளை, முண்ணான் போன்றவற்றை பட்டிப்படியாக பாதிக்கும் (neurological disorder) ஒரு நோயாகும். இந்த நொயை ஏற்படுத்துவது முன்னர் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் என்ற பகுதிகளில் சொல்லப்பட்ட நோயாக்கிகள் போல உயிருள்ள ஒரு அங்கி (பக்றீரியா) அல்லாது இயல்பான அமைப்பில் இருந்து மாறுபட்ட பிரயோன் எனும் புரதம் ஆகும் (modified form prion protein).
இது எப்படி மாடுகளுக்கு பரவியிருக்க முடியும்?
எப்படி பரவியிருக்க முடியும் என்பதற்கான பதில் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் பொதுவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவல் மூலமாக
1. நோய் ஏற்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட மாட்டு தீவனங்கள் பயன்படுத்தப்பட்டமை
2. செம்மறி ஆட்டில் அறியப்பட்ட பிரயோன் நோய் பதிப்புக்கு உட்பட்ட(scrapie-infected) ஆடுகளில் இருந்து பெறப்பட்ட எலும்பு மற்றும் இறைச்சி தீவனத்தை மாட்டுக்கு பயன்படுத்தியமை
ஆகியன சொல்லப்படுகிறன.
இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நோயானது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டு தீவனங்கள், உயிருள்ள விலங்கள் மூலம் பரவியிருக்கலாம் என்பதே.
அதிலும் இதைப்பற்றி ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்ட பேராசிரியர் ஒருவர் சொல்லியிருப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு வழக்கமாக மனித உடல்களும் விலங்கு உடல்களும் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு விசப்பட்டவற்றில் CJD எனும் நோய் தாக்கத்துக்குட்பட்ட மனித உடல்களும் விலங்கு உடல்களும் இருக்கலாம் என்றும், பின்னர் விலங்கு தீவனத்துக்காக எலும்பு சேகரிப்போர் அவற்றை சேகரித்து விலங்கு உணவு தயாரிப்புக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அந்த உணவு இறுதியில் ஐக்கிய இராச்சியத்தை அடைந்து நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
எது எப்படியிருந்தாலும் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட விலங்கு தீவனங்கள் இந்நோய் பரம்பலுக்கு முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
நோயாக்கி
இந்த நோய் ஏற்படுத்தும் பிரயோன் (prion protein)புரதம் பற்றி அதிகம் அறியப்படவிட்டாலும் சாதாரண பிரயோன் புரத்தின் அமைப்பில் ஏற்பட்ட அமைப்பு மாற்றமே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த புரதத்தின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றம் காரணமாக
1. புரத்தை சமிபாடைய செய்யும் அல்லது நீர்பகுப்பு (Protein hydrolysis) நொதியங்கள் (enzymes) இலகுவில் இதைனை பிரிந்தழிய செய்வதில்லை
2. இதன் அமைப்பு காரணமாக அமில, காரங்களாலும் இலகுவில் இதனை அழிக்க முடிவதில்ல்லை
3. அசாதரணமான வெப்பத் தாங்கு திறன் காரணமாக இதனை சமைப்பதன் மூலம் அழிக்க முடியாது. அதே போல தகரத்தில் இறைச்சி அடைக்கும் செயல் முறை மூலமும் அழிக்க முடியாது. எனவே ஏனைய உயிருள்ள நுண்ணங்கி நோய்களை போல சமைத்து உண்ணுதல் என்பது இந்த நோயை கட்டுப்படுத்த உதவாது.
நோய் அரும்பு காலம்
இதன் நோய் அரும்பு காலம் 1-2 வருடங்களாகும். அதாவது நோய்க்காரணியான பிரயோன் புரத தொற்று ஏற்பட்டு அதன் அறிகுறிகள் தெரிய குறைந்தது 1-2 வருடங்களோ அல்லது அதற்கு மேலோ செல்லலாம்.
இதனால் மனிதனில் ஏற்படும்பாதிப்பு?
மனிதரில் Creutzfeldt-Jakob disease (CJD) எனும் பிரயோன் நோய் மூளையை பாதிப்பது அறியப்பட்டுள்ளது. இது ஒரு கடத்தப்படக்கூடிய மூளையை கடற்பஞ்சு (Sponge) போல மாற்றக்கூடிய ( spongy degeneration of the brain ) ஒரு நோய் ( Transmissible Spongiform Encephalopathy) ஆகும். இதனால் மூளை தனது செயற்பாட்டை படிப்படியாக இழக்கும்.

பட மூலம்: http://www.health.qld.gov.au
இதே போன்று ஐக்கிய இராச்சியத்தில் மாட்டு பைத்திய நோய் அறியப்பட்ட பிற்பாடு vCJD எனும் நோய்த்தாக்கம் அதிக அளவில் அறியப்பட்டது. இது மனிதரில் பரவ காரணம் மாட்டு பைத்திய நோய்க்கு(BSE) காரணமான பிரயோனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் பூரணமாக நிருபிக்கப்படவில்லை.vCJD தாக்கத்தால் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் மாட்டுபைத்திய நோய் அறியப்பட்ட பின் இறந்திருக்கிறார்கள்.
Friday, 28 September 2007
Salmonella - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 7
1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7

படம் பெறப்பட்டது: www.fehd.gov.hk/.../library/salmonella/1.html
அண்மையில் கனடா நாட்டின் உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் மல்லி தூளில் Salmonella தொற்று/ மாசாக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட மல்லி தூளை உற்பத்தி/ இறக்குமதி செய்யும் நிறுவனம் தொற்று/மாசாகம் அடைந்த தொகுதிகளை சந்தையில் இருந்து மீள பெறுவதாகவும் அறிவித்துள்ளது.
எனவே இந்த பக்றீரியா பற்றி சிறிது பார்ப்போம்.
இந்த பக்றீரியாவின் பெயரானது இதனை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி Salmon என்பவரின் பெயரை கோண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 40, 000 க்கு மேற்பட்டோரும், கனடாவில் 6000- 12000 பேரும் வருடாந்தம் இதன் தாக்கத்துக்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது.
பல Salmonella வகைகள் இருந்ததலும் கீழே கொடுக்கப்பட்ட இரண்டும் உணவு மூலம் பரவுதலில் முக்கியமானவை.
1. Salmonella serotype Typhimurium
2. Salmonella serotype Enteritidis
எனைய இரண்டுவகை Salmonella க்கள்
Salmonella typhi
Salmonella paratyphi A, B, and C
மனிதரில் நெருப்பு காய்ச்சல் அல்லது தைபோயிட் (typhoid) காய்ச்சலை உருவாக்குபவை. இவை நீரின் மூல பரவுகிறன.
Salmonella பக்றீரியா கோழி,பன்றி பொன்றவற்றின் குடலில் இயற்கையாக காணப்படக்கூடிய ஒரு நுண்ணங்கியாகும். அத்துடன் இந்த பக்ற்ரீரியாக்கள் விலங்குகள் வளர்க்கும் சூழலிலும்
காணப்பட முடியும்.
பொதுவாக Salmonella அதிக அளவில் கோழி இறைச்சி, கோழி முட்டை போன்றவற்றின் மூலமே பரவுவதாக அறியப்பட்டு இருந்தாலும், ஏதாவது வகையில் ஏனைய உணவுகள் தொற்று ஏற்பட்ட கோழி/ மனிதருடன் தொடுகை அடைவதால் ஏனைய உணவு பொருட்களும் இந்த பக்ற்ரீயாவை காவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவு மூலம் மனிதருக்கும், தொற்று ஏற்பட்ட மனிதரில் இருந்து ஏனைய மனிதர்களுக்கும் பரவ முடியும். எனவே சமையலிடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.
Salmonella பக்றீரியா தொற்றினால் ஏற்படும் நோய் சல்மொனெலோசிஸ் (Salmonellosis) என அழைக்கப்படும்.
நோய் அரும்பு காலம்: தொற்று ஏற்பட்டு 7- 72 மணி நேரங்கள்
இந்த நோயின் அறி குறிகள்: காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று நோ
நோய் நீடித்திருக்க கூடிய காலம்: 4-7 நாட்கள். பொதுவாக இந்த தொற்று எந்தவிதமான மருந்து சிகிச்சையும் இல்லாது குணமாககூடியது. ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவதானமாக இருக்க வேண்டும். இவர்களால் இந்த தொற்றை எதிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இந்த பக்றீரியா சமிபாட்டு தொகுதி/ உணவு கால்வாயில் இருந்து குருதி சுற்றோட்டத்தொகுதியை அடைந்து உடல் முழுவதும் பரவலடைந்து கட்டுபடுத்த முடியாத நிலையை அடையலாம். எனவே தீவிரமான வயிற்று போக்கு/ குருதியுடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்படும் போது நுண்ணுயிர்க்கொல்லி மூலம் சிகிச்சை அளிப்பது அத்தியாவசியமானது.
அதிக அளவில் பாதிக்கப்பட கூடியவர்கள்: சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நிர்பீடன குறைபாடு/ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (உதாரணம்- எயிட்ஸ் நோயளிகள்).
எவ்வாறு மனிதரில் தொற்று ஏற்படுகிறது:
ஏற்கனவே சொன்னது போல தொற்றுதலுக்கு உள்ளான கோழி, பன்றி, மற்றும் ஏனைய விலங்குக்களின் மலத்துடன் தொடுகையுற்ற உணவு பொருட்கள் குறிப்பாக கொழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி என்பவற்றின் மூலம் பரவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவுகள் பொதுவாக வேறுபட்ட மணம், நிறம் ஆகியவற்றை கொண்டிருக்காது. பொதுவாக மரக்கறிகளும் விலங்கு கழிவுகள் உரமாக இடப்படும் சந்தர்ப்பங்களில், சரியாக சுத்தம் செய்யாதவிடத்து தொற்றுக்கு காரணமாக அமையலாம்.
தொற்றை தவிர்ப்பதுஎப்படி?
இது உயர் வெப்பதில் இறந்துவிடக்கூடிய பக்றீரியா ஆக இருப்பதால் உணவுகளை நன் கு சமைத்து உண்ணும் போது தொற்று ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகும்.
இறைச்சி சமைக்கும் போது இறைச்சியின் மைய பகுதி வெப்ப நிலை 72- 85 பாகை செல்சியசிலும் அதிகமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சமைக்காது உண்ணும் மரக்கறிகைளை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே உண்ண வேண்டும்.
சமைக்கப்படாத இறைச்சி, சுத்தமாக்க படாத உணவுகளை கையாண்ட பின் சவர்காரம் இட்டு கையலம்பாது சமைத்த உணவுகளை கையாளுவதை தவிர்த்தால்.
தொற்றுக்கு உள்ளானவர்கள் சமையலறையில் நடமாடுவதை, சமையலில் ஈடுபடுவதை தவிர்த்தால்.
முட்டையினை நன்கு சமைத்து உண்ணல். பாதி அவிந்த நிலையில் உண்ணுவதை கர்ப்பிணி பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்தோர் தவித்தல் நல்லது.
முட்டை உருவாகும் சூலக பகுதியில் இந்த பக்றீரியா தொற்றியிருந்தால் முட்டையின் உட்பகுதியிலியே இந்த பக்றீரியா தொற்றுதல் அடைய கூடியது. இதனால் முட்டையினை வெளிப்புறம் கழுவுவதன் மூலம் மட்டும் இந்த பக்றீரியா நீக்கப்பட மாட்டாது.
உசாத்துணை
http://www.cfsan.fda.gov/~mow/chap1.html
http://www.cdc.gov/ncidod/dbmd/diseaseinfo/salmonellosis_g.htm
http://www.inspection.gc.ca/english/fssa/concen/cause/salmonellae.shtml
http://www.hc-sc.gc.ca/iyh-vsv/food-aliment/salmonella_e.html
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7

படம் பெறப்பட்டது: www.fehd.gov.hk/.../library/salmonella/1.html
அண்மையில் கனடா நாட்டின் உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் மல்லி தூளில் Salmonella தொற்று/ மாசாக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட மல்லி தூளை உற்பத்தி/ இறக்குமதி செய்யும் நிறுவனம் தொற்று/மாசாகம் அடைந்த தொகுதிகளை சந்தையில் இருந்து மீள பெறுவதாகவும் அறிவித்துள்ளது.
எனவே இந்த பக்றீரியா பற்றி சிறிது பார்ப்போம்.
இந்த பக்றீரியாவின் பெயரானது இதனை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி Salmon என்பவரின் பெயரை கோண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 40, 000 க்கு மேற்பட்டோரும், கனடாவில் 6000- 12000 பேரும் வருடாந்தம் இதன் தாக்கத்துக்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது.
பல Salmonella வகைகள் இருந்ததலும் கீழே கொடுக்கப்பட்ட இரண்டும் உணவு மூலம் பரவுதலில் முக்கியமானவை.
1. Salmonella serotype Typhimurium
2. Salmonella serotype Enteritidis
எனைய இரண்டுவகை Salmonella க்கள்
Salmonella typhi
Salmonella paratyphi A, B, and C
மனிதரில் நெருப்பு காய்ச்சல் அல்லது தைபோயிட் (typhoid) காய்ச்சலை உருவாக்குபவை. இவை நீரின் மூல பரவுகிறன.
Salmonella பக்றீரியா கோழி,பன்றி பொன்றவற்றின் குடலில் இயற்கையாக காணப்படக்கூடிய ஒரு நுண்ணங்கியாகும். அத்துடன் இந்த பக்ற்ரீரியாக்கள் விலங்குகள் வளர்க்கும் சூழலிலும்
காணப்பட முடியும்.
பொதுவாக Salmonella அதிக அளவில் கோழி இறைச்சி, கோழி முட்டை போன்றவற்றின் மூலமே பரவுவதாக அறியப்பட்டு இருந்தாலும், ஏதாவது வகையில் ஏனைய உணவுகள் தொற்று ஏற்பட்ட கோழி/ மனிதருடன் தொடுகை அடைவதால் ஏனைய உணவு பொருட்களும் இந்த பக்ற்ரீயாவை காவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவு மூலம் மனிதருக்கும், தொற்று ஏற்பட்ட மனிதரில் இருந்து ஏனைய மனிதர்களுக்கும் பரவ முடியும். எனவே சமையலிடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.
Salmonella பக்றீரியா தொற்றினால் ஏற்படும் நோய் சல்மொனெலோசிஸ் (Salmonellosis) என அழைக்கப்படும்.
நோய் அரும்பு காலம்: தொற்று ஏற்பட்டு 7- 72 மணி நேரங்கள்
இந்த நோயின் அறி குறிகள்: காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று நோ
நோய் நீடித்திருக்க கூடிய காலம்: 4-7 நாட்கள். பொதுவாக இந்த தொற்று எந்தவிதமான மருந்து சிகிச்சையும் இல்லாது குணமாககூடியது. ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவதானமாக இருக்க வேண்டும். இவர்களால் இந்த தொற்றை எதிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இந்த பக்றீரியா சமிபாட்டு தொகுதி/ உணவு கால்வாயில் இருந்து குருதி சுற்றோட்டத்தொகுதியை அடைந்து உடல் முழுவதும் பரவலடைந்து கட்டுபடுத்த முடியாத நிலையை அடையலாம். எனவே தீவிரமான வயிற்று போக்கு/ குருதியுடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்படும் போது நுண்ணுயிர்க்கொல்லி மூலம் சிகிச்சை அளிப்பது அத்தியாவசியமானது.
அதிக அளவில் பாதிக்கப்பட கூடியவர்கள்: சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நிர்பீடன குறைபாடு/ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (உதாரணம்- எயிட்ஸ் நோயளிகள்).
எவ்வாறு மனிதரில் தொற்று ஏற்படுகிறது:
ஏற்கனவே சொன்னது போல தொற்றுதலுக்கு உள்ளான கோழி, பன்றி, மற்றும் ஏனைய விலங்குக்களின் மலத்துடன் தொடுகையுற்ற உணவு பொருட்கள் குறிப்பாக கொழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி என்பவற்றின் மூலம் பரவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவுகள் பொதுவாக வேறுபட்ட மணம், நிறம் ஆகியவற்றை கொண்டிருக்காது. பொதுவாக மரக்கறிகளும் விலங்கு கழிவுகள் உரமாக இடப்படும் சந்தர்ப்பங்களில், சரியாக சுத்தம் செய்யாதவிடத்து தொற்றுக்கு காரணமாக அமையலாம்.
தொற்றை தவிர்ப்பதுஎப்படி?
இது உயர் வெப்பதில் இறந்துவிடக்கூடிய பக்றீரியா ஆக இருப்பதால் உணவுகளை நன் கு சமைத்து உண்ணும் போது தொற்று ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகும்.
இறைச்சி சமைக்கும் போது இறைச்சியின் மைய பகுதி வெப்ப நிலை 72- 85 பாகை செல்சியசிலும் அதிகமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சமைக்காது உண்ணும் மரக்கறிகைளை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே உண்ண வேண்டும்.
சமைக்கப்படாத இறைச்சி, சுத்தமாக்க படாத உணவுகளை கையாண்ட பின் சவர்காரம் இட்டு கையலம்பாது சமைத்த உணவுகளை கையாளுவதை தவிர்த்தால்.
தொற்றுக்கு உள்ளானவர்கள் சமையலறையில் நடமாடுவதை, சமையலில் ஈடுபடுவதை தவிர்த்தால்.
முட்டையினை நன்கு சமைத்து உண்ணல். பாதி அவிந்த நிலையில் உண்ணுவதை கர்ப்பிணி பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்தோர் தவித்தல் நல்லது.
முட்டை உருவாகும் சூலக பகுதியில் இந்த பக்றீரியா தொற்றியிருந்தால் முட்டையின் உட்பகுதியிலியே இந்த பக்றீரியா தொற்றுதல் அடைய கூடியது. இதனால் முட்டையினை வெளிப்புறம் கழுவுவதன் மூலம் மட்டும் இந்த பக்றீரியா நீக்கப்பட மாட்டாது.
உசாத்துணை
http://www.cfsan.fda.gov/~mow/chap1.html
http://www.cdc.gov/ncidod/dbmd/diseaseinfo/salmonellosis_g.htm
http://www.inspection.gc.ca/english/fssa/concen/cause/salmonellae.shtml
http://www.hc-sc.gc.ca/iyh-vsv/food-aliment/salmonella_e.html
Saturday, 14 July 2007
கோடைகால சுற்றுலா செல்பவர்களுக்கு
ஏற்கனவே வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவு மூலம் பரம்ப்பலடைந்து நோயை ஏற்படுத்தும் Escherichia coli O:157: H7 பற்றி எழுதியிருந்தேன்.
இது பொதுவாக சரியாக சமைக்கபடாத இறைச்சி, பால், நீச்சல் தடாகம், உணவை சுத்தமாக கையாளாமை போன்றன முக்கிய காரணங்களாகும்.
அண்மையில் கனடாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கீரைமூலம் இந்த நோயாக்கி பரவியமை அறியப்பட்டுள்ளது.
கோடைகால விடுமுறை, மற்றும் வார இறுதியில் சுற்றுலா செல்பவர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனாமாகா இருக்க வேண்டும்.
அண்மையில் கனடா தினத்துக்கு கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் நடைபெற்ற ஈழத்து மாணவர்களது ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் Escherichia coli O:157: H7 பாதிப்புக்கு உட்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சிபிசி இணையம் மூலம் அறிய முடிந்தது. பாதிக்கப்பட்டவ்ர்களில் ஒருவர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நோய்க்கு காரணமான உணவு எது என இதுவரை கண்டறியப்படவில்லை.
கோடையில் சுற்றுலா செல்பவர்கள் உணவு விடயத்தில் மிக கவனமாக இருத்தல் அத்தியாவசியமானது.
இது பொதுவாக சரியாக சமைக்கபடாத இறைச்சி, பால், நீச்சல் தடாகம், உணவை சுத்தமாக கையாளாமை போன்றன முக்கிய காரணங்களாகும்.
அண்மையில் கனடாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கீரைமூலம் இந்த நோயாக்கி பரவியமை அறியப்பட்டுள்ளது.
கோடைகால விடுமுறை, மற்றும் வார இறுதியில் சுற்றுலா செல்பவர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனாமாகா இருக்க வேண்டும்.
அண்மையில் கனடா தினத்துக்கு கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் நடைபெற்ற ஈழத்து மாணவர்களது ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் Escherichia coli O:157: H7 பாதிப்புக்கு உட்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சிபிசி இணையம் மூலம் அறிய முடிந்தது. பாதிக்கப்பட்டவ்ர்களில் ஒருவர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நோய்க்கு காரணமான உணவு எது என இதுவரை கண்டறியப்படவில்லை.
கோடையில் சுற்றுலா செல்பவர்கள் உணவு விடயத்தில் மிக கவனமாக இருத்தல் அத்தியாவசியமானது.
Friday, 13 July 2007
Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3
Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
Campylobacter - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -6
Campylobacter உணவு மூலம் பரம்பலடையும் ஒரு முக்கிய நோயாக்கியாகும். உலகில் Campylobacter ஏற்படும் நோயில் 75-95% ஆன நோய் பரம்பலுக்கு உணவே பிரதான காரணியாக அறியப்பட்டுள்ளது. பிரதான நோயை காவும் உணவு பொருளாக கோழி இறைச்சி விளங்குகிறது, இதன் மூலம் 50-70% நோய் பரம்பலடையவதாக அறியப்பட்டுள்ளது.
கோழி இறைச்சிக்கு அடுத்த படியாக சூடாக்கப்படாத பால், குளோரின் ஊட்டப்படாத நீர் போன்றனவும் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.

படம் பெறப்பட்ட மூலம்: http://res2.agr.ca/lethbridge/emia/SEMproj/campSEM_e.htm
இப் பக்ரீரியா ஆனது 11 இனங்களை உள்ளடக்கியிருந்தாலும்
1. Campylobacter jejuni
2. Campylobacter coli
ஆகிய இரண்டு இனங்களுமே மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்லவை ஆகும்.மனிதனில் இந்த பக்ரீரியாகளால் ஏற்படுத்தப்படும் நோய்களில் 80-90 % Campylobacter jejuni இனாலும், 10-2-% Campylobacter coli இனாலும் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
கணக்கீட்டு அடிப்படையில் வருடாந்தம்
1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் - 2453926
2. ஐக்கிய இராச்சியத்தில் - 277000
3. அவுஸ்திரேலியாவில் - 337655
பேர் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மருத்துவ சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை மேலே சொன்ன எண்ணிக்கையிலும் குறைவாகும். அத்துடன் இதன் நோய்த்தக்கம் ஆங்காங்கு ஓரிருவருக்கு ஏற்பட்டாலும், மருத்துவ சிகிச்சை இன்றியே குணமடைய கூடியதாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிவது சிரமம் ஆகும்.
இந்த இரண்டு பக்ரிரீயாக்களும் வளர உகந்த சூழலாக
37-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்த போதும் குளிரூட்டியில் உயிர்வாழக்கூடியவை.
அமில கார இயல்பு 4.9 (pH)
ஆகியவற்றை சொல்ல முடியும்.
இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்
1. வயிற்று போக்கு: தொடக்கத்தில் நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒரு நாளுக்கு 8 க்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படமுடியும். நாட்கள் செல்ல குருதியினுடனான வயிற்று போக்காக மாற்றமடையும்.
2. பொதுவாக நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒருவாரம் வரை நீடிக்க கூடும். பொதுவாக நுண்ணூயிர்கொல்லி மருந்துகளை பாவிக்காமலே நோயாளி குணமாகிவிடுவார்.
3. பொதுவாக இப் பக்ரீரியாவால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அருமையாக
Gullain-Barre syndrom,
Meningitis
endocarditis,
septic arthritis
osteomylitis
neonatal sepsis
3. அண்மைய ஆய்வுகளில் இருந்து நீண்ட கால பக்க விளைவுகளாக உயர் அழுத்தம், சிறுநீரக செயற்பாடு பாதிக்கப்படல் ஆகியவை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
இதன் நோயரும்பு காலம் 1-3 நாட்கள் ஆகும்.
நோய் பரம்புவதை தடுக்கும் முறைகள்
1. கோழி, மற்றும் இறைச்சிவகைகளை நன்கு சமைத்து உண்ணல்
2. சமைக்கப்படாத இறைச்சிவகைகளை சமைத்த உணவுடன் தொடுக்கையுற வைத்தல், அல்லது இரண்டையும் ஒரே நேரம் கையாழுதல்
3. சூடாக்கப்படாத/ பாஸ்ரராக்கம் செய்யப்படாத பாலை அருந்துவதை தவிர்த்தல்
4. குளோரினேற்றப்படாத நீர் அருந்துவதை தவிர்த்தல்.
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3
Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
Campylobacter - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -6
Campylobacter உணவு மூலம் பரம்பலடையும் ஒரு முக்கிய நோயாக்கியாகும். உலகில் Campylobacter ஏற்படும் நோயில் 75-95% ஆன நோய் பரம்பலுக்கு உணவே பிரதான காரணியாக அறியப்பட்டுள்ளது. பிரதான நோயை காவும் உணவு பொருளாக கோழி இறைச்சி விளங்குகிறது, இதன் மூலம் 50-70% நோய் பரம்பலடையவதாக அறியப்பட்டுள்ளது.
கோழி இறைச்சிக்கு அடுத்த படியாக சூடாக்கப்படாத பால், குளோரின் ஊட்டப்படாத நீர் போன்றனவும் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.

படம் பெறப்பட்ட மூலம்: http://res2.agr.ca/lethbridge/emia/SEMproj/campSEM_e.htm
இப் பக்ரீரியா ஆனது 11 இனங்களை உள்ளடக்கியிருந்தாலும்
1. Campylobacter jejuni
2. Campylobacter coli
ஆகிய இரண்டு இனங்களுமே மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்லவை ஆகும்.மனிதனில் இந்த பக்ரீரியாகளால் ஏற்படுத்தப்படும் நோய்களில் 80-90 % Campylobacter jejuni இனாலும், 10-2-% Campylobacter coli இனாலும் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
கணக்கீட்டு அடிப்படையில் வருடாந்தம்
1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் - 2453926
2. ஐக்கிய இராச்சியத்தில் - 277000
3. அவுஸ்திரேலியாவில் - 337655
பேர் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மருத்துவ சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை மேலே சொன்ன எண்ணிக்கையிலும் குறைவாகும். அத்துடன் இதன் நோய்த்தக்கம் ஆங்காங்கு ஓரிருவருக்கு ஏற்பட்டாலும், மருத்துவ சிகிச்சை இன்றியே குணமடைய கூடியதாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிவது சிரமம் ஆகும்.
இந்த இரண்டு பக்ரிரீயாக்களும் வளர உகந்த சூழலாக
37-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்த போதும் குளிரூட்டியில் உயிர்வாழக்கூடியவை.
அமில கார இயல்பு 4.9 (pH)
ஆகியவற்றை சொல்ல முடியும்.
இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்
1. வயிற்று போக்கு: தொடக்கத்தில் நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒரு நாளுக்கு 8 க்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படமுடியும். நாட்கள் செல்ல குருதியினுடனான வயிற்று போக்காக மாற்றமடையும்.
2. பொதுவாக நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒருவாரம் வரை நீடிக்க கூடும். பொதுவாக நுண்ணூயிர்கொல்லி மருந்துகளை பாவிக்காமலே நோயாளி குணமாகிவிடுவார்.
3. பொதுவாக இப் பக்ரீரியாவால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அருமையாக
Gullain-Barre syndrom,
Meningitis
endocarditis,
septic arthritis
osteomylitis
neonatal sepsis
3. அண்மைய ஆய்வுகளில் இருந்து நீண்ட கால பக்க விளைவுகளாக உயர் அழுத்தம், சிறுநீரக செயற்பாடு பாதிக்கப்படல் ஆகியவை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
இதன் நோயரும்பு காலம் 1-3 நாட்கள் ஆகும்.
நோய் பரம்புவதை தடுக்கும் முறைகள்
1. கோழி, மற்றும் இறைச்சிவகைகளை நன்கு சமைத்து உண்ணல்
2. சமைக்கப்படாத இறைச்சிவகைகளை சமைத்த உணவுடன் தொடுக்கையுற வைத்தல், அல்லது இரண்டையும் ஒரே நேரம் கையாழுதல்
3. சூடாக்கப்படாத/ பாஸ்ரராக்கம் செய்யப்படாத பாலை அருந்துவதை தவிர்த்தல்
4. குளோரினேற்றப்படாத நீர் அருந்துவதை தவிர்த்தல்.
Friday, 25 May 2007
Yersinia enterocolitica
உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3
Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
Yersinia உணவு மூலம் குறிப்பாக பன்றி இறைச்சி மூலம் அதிக அளவில் பரம்பலடையக்கூடிய ஒரு நோயாக்கியாகும். தற்போதைய நிலையில் அதிக முக்கியத்துவமற்ற ஒரு நோயாக்கியாக காணப்படும் போதும் இதன் இயல்புகள் காரணமாக எதிர்காலத்தில் முக்கியமான ஒரு நோயாக்கியக மாற்றமடையக்கூடியதாகும்.
பொதுவாக இடைவெப்ப வலய/ குளிர் நாடுகளான, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிலேயே இந்த நோயாக்கி பொதுவாக பரவலடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக இந்த நோயாக்கி, வட ஐரோப்பிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் முக்கியமான ஒரு நோயாக்கியாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அவர்களது பாரம்பரிய உணவு பழக்கத்தில் பன்றி இறைச்சியை சரியாக சமைத்து உண்ணமை என அறியப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இதன் நோய்த்தாக்கம் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 96368 பேர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டாலும், வைத்திய குறிப்புக்களின் பிரகாரம், வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுபவர்கள் வருடாந்தம் 2536 பேராகும். கனடாவில் 1 இலட்சம் பெர்களில் ஒருவர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது.
இந்த பக்ரீரியாவை பற்றிய சிறிய வரலாற்று குறிப்பு
Yersinia எனும் சாதி (Genus) மனிதருக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய 3 இனங்களை (Species) ஐ கொண்டது. இதன் சாதிப்பெயரானாது (Genus)
பிளேக் எனும் கொள்ளை நோயின் (Plague) நோயாக்கி எது என அறிவதற்கு பாடுபட்டு அந்த நோயாக்கியை கண்டுபிடித்த Alexendre Yersin எனும் மருத்துவரை கௌரவிக்க வைக்கப்பட்டதாகும்.
1. Yersinia pestis
இது பிளேக் (Plague) நொய்க்கு காரணமான நோயாக்கியாகும். இது உணவு மூலம் பரவுவதில்லை.
2. Yersinia entrocolitica
3. Yersinia pseudotuberculosis
இவை இரண்டும் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளாகும்.
இவை வளர உகந்த நிபந்தனைகள்
வெப்பநிலை: 0-44 பகை டிகிரி செல்சியஸ், மிக உகந்த வெப்பநிலை- 28-29
அமில/ காரத்தன்மை (pH) : 4.2-10.0, மிக உகந்த அளவு - 7.2-7.4
சூழலில் தப்பிவாழும் இயல்பு
நீரில்: 64 கிழமைகள் வெப்பநிலை 4 பாகை டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால்
மண்: உலரும் மண்ணில் 10 நாட்கள்
பன்றி கழிவு: 73 நாட்கள்
கரட் சுத்தம் செய்து, கழுவும் இயந்திரபகுதியில் - 2 மாதங்களுக்கு மேலாக
காவிகளாக தொழிற்படும் விலங்குகள்
பன்றி, எலி, மான், நாய், பூனை, ஓநாய்......
ஏற்றுமதி செய்யப்படும் பன்றி, மற்றும் எனைய இறைச்சிவகை மூலமும், ஏற்கனவே பரம்பலடையாத/ இந்த நோயாக்கி காணப்படாத நாடுகளிற்கு இந்த நோயாக்கி பரம்பலடைய முடியும் என ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.
இதுவரை மனிதனில் நோய்த்தாக்கம் ஏற்பட்ட சந்தர்பங்களில் இந்த நோயாக்கி பரவ காரணமாக இருந்த உணவுகள்
பன்றி இறைச்சி, பால், சொக்கிலேட் சுவையூட்டப்பட்ட பால், சீவப்பட்ட கரட், குளோரினூட்டப்படாத குடி நீர்
உணவு மூலம் மட்டுமல்லாது
நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதருக்கும்,
மனிதரில் இருந்து மனிதருக்கும்
குருதி மாற்றீட்டுக்காக பயன்படுத்தப்பட்ட குருதி மூலமும் பரம்பலடைந்தது அறியப்பட்டுள்ளது.
நோயின் வெளிப்பட்டுகள்
1- வயிற்று உபாதைகள்: Gastroentrocolitis, abdominal pain,
2. நிர்பீடன குறைபாடு உள்ளவர்களில்/ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் sepsis, bacteremia போன்ற நோய்கள் ஏற்பட முடியும்
நோய் அரும்பு காலம்: 3- 7 நாட்கள்
நோய் நீடித்திருக்கும் நாட்கள்: 2- 3 கிழமைகள்
பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், வயிறோட்டத்துடன் கூடிய வயிற்று உபாதை
வயிற்றின் வலதுபக்க கீழ் பகுதியில்ல் ஏற்படும் நோ சில நேரம் குடல் வளரி அழற்சியை (Appedicitis) போலியாக பிரதிபலிக்ககூடும்.
நீட்ட கால பக்க விளைவுகளாக சில பேரில்
Reactive arthritis, erythema nodosom, rash போன்றவை ஏற்படகூடும்.
மருத்துவம்
பொதுவாக எந்தவித நுண்ணுயிர் கொல்லிகளும் () உள்ளெடுக்கமலே குணமாக கூடியது.
ஆனால் வயதானவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் (நீரிழிவு,புற்று நோய் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு) நுண்ணுயிர் கொல்லிமூலம் குணமாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
நோய் ஏற்படுவதை தவிர்க்க
இறைச்சிகளை முழுமையாக சமைத்தல்
சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் ஒருங்கே கையாழுவதை தவிர்த்தல்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3
Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
Yersinia உணவு மூலம் குறிப்பாக பன்றி இறைச்சி மூலம் அதிக அளவில் பரம்பலடையக்கூடிய ஒரு நோயாக்கியாகும். தற்போதைய நிலையில் அதிக முக்கியத்துவமற்ற ஒரு நோயாக்கியாக காணப்படும் போதும் இதன் இயல்புகள் காரணமாக எதிர்காலத்தில் முக்கியமான ஒரு நோயாக்கியக மாற்றமடையக்கூடியதாகும்.
பொதுவாக இடைவெப்ப வலய/ குளிர் நாடுகளான, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிலேயே இந்த நோயாக்கி பொதுவாக பரவலடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக இந்த நோயாக்கி, வட ஐரோப்பிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் முக்கியமான ஒரு நோயாக்கியாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அவர்களது பாரம்பரிய உணவு பழக்கத்தில் பன்றி இறைச்சியை சரியாக சமைத்து உண்ணமை என அறியப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இதன் நோய்த்தாக்கம் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 96368 பேர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டாலும், வைத்திய குறிப்புக்களின் பிரகாரம், வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுபவர்கள் வருடாந்தம் 2536 பேராகும். கனடாவில் 1 இலட்சம் பெர்களில் ஒருவர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது.
இந்த பக்ரீரியாவை பற்றிய சிறிய வரலாற்று குறிப்பு
Yersinia எனும் சாதி (Genus) மனிதருக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய 3 இனங்களை (Species) ஐ கொண்டது. இதன் சாதிப்பெயரானாது (Genus)
பிளேக் எனும் கொள்ளை நோயின் (Plague) நோயாக்கி எது என அறிவதற்கு பாடுபட்டு அந்த நோயாக்கியை கண்டுபிடித்த Alexendre Yersin எனும் மருத்துவரை கௌரவிக்க வைக்கப்பட்டதாகும்.
1. Yersinia pestis
இது பிளேக் (Plague) நொய்க்கு காரணமான நோயாக்கியாகும். இது உணவு மூலம் பரவுவதில்லை.
2. Yersinia entrocolitica
3. Yersinia pseudotuberculosis
இவை இரண்டும் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளாகும்.
இவை வளர உகந்த நிபந்தனைகள்
வெப்பநிலை: 0-44 பகை டிகிரி செல்சியஸ், மிக உகந்த வெப்பநிலை- 28-29
அமில/ காரத்தன்மை (pH) : 4.2-10.0, மிக உகந்த அளவு - 7.2-7.4
சூழலில் தப்பிவாழும் இயல்பு
நீரில்: 64 கிழமைகள் வெப்பநிலை 4 பாகை டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால்
மண்: உலரும் மண்ணில் 10 நாட்கள்
பன்றி கழிவு: 73 நாட்கள்
கரட் சுத்தம் செய்து, கழுவும் இயந்திரபகுதியில் - 2 மாதங்களுக்கு மேலாக
காவிகளாக தொழிற்படும் விலங்குகள்
பன்றி, எலி, மான், நாய், பூனை, ஓநாய்......
ஏற்றுமதி செய்யப்படும் பன்றி, மற்றும் எனைய இறைச்சிவகை மூலமும், ஏற்கனவே பரம்பலடையாத/ இந்த நோயாக்கி காணப்படாத நாடுகளிற்கு இந்த நோயாக்கி பரம்பலடைய முடியும் என ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.
இதுவரை மனிதனில் நோய்த்தாக்கம் ஏற்பட்ட சந்தர்பங்களில் இந்த நோயாக்கி பரவ காரணமாக இருந்த உணவுகள்
பன்றி இறைச்சி, பால், சொக்கிலேட் சுவையூட்டப்பட்ட பால், சீவப்பட்ட கரட், குளோரினூட்டப்படாத குடி நீர்
உணவு மூலம் மட்டுமல்லாது
நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதருக்கும்,
மனிதரில் இருந்து மனிதருக்கும்
குருதி மாற்றீட்டுக்காக பயன்படுத்தப்பட்ட குருதி மூலமும் பரம்பலடைந்தது அறியப்பட்டுள்ளது.
நோயின் வெளிப்பட்டுகள்
1- வயிற்று உபாதைகள்: Gastroentrocolitis, abdominal pain,
2. நிர்பீடன குறைபாடு உள்ளவர்களில்/ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் sepsis, bacteremia போன்ற நோய்கள் ஏற்பட முடியும்
நோய் அரும்பு காலம்: 3- 7 நாட்கள்
நோய் நீடித்திருக்கும் நாட்கள்: 2- 3 கிழமைகள்
பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், வயிறோட்டத்துடன் கூடிய வயிற்று உபாதை
வயிற்றின் வலதுபக்க கீழ் பகுதியில்ல் ஏற்படும் நோ சில நேரம் குடல் வளரி அழற்சியை (Appedicitis) போலியாக பிரதிபலிக்ககூடும்.
நீட்ட கால பக்க விளைவுகளாக சில பேரில்
Reactive arthritis, erythema nodosom, rash போன்றவை ஏற்படகூடும்.
மருத்துவம்
பொதுவாக எந்தவித நுண்ணுயிர் கொல்லிகளும் () உள்ளெடுக்கமலே குணமாக கூடியது.
ஆனால் வயதானவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் (நீரிழிவு,புற்று நோய் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு) நுண்ணுயிர் கொல்லிமூலம் குணமாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
நோய் ஏற்படுவதை தவிர்க்க
இறைச்சிகளை முழுமையாக சமைத்தல்
சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் ஒருங்கே கையாழுவதை தவிர்த்தல்
Escherichia coli O157: H7
உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் 1: அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3 ( Food-borne pathogen):
Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவக்கூடியதாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.


ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpg
இந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக
இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.
1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.
E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.
2. Hemolytic uremic syndrome (HUS)
சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.
3. நீண்ட கால தாக்கங்கள்
E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது
இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.
அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.
இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது
1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.
2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.
3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்
4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.
6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.
7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.
8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.
என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3 ( Food-borne pathogen):
Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவக்கூடியதாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.


ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpg
இந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக
இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.
1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.
E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.
2. Hemolytic uremic syndrome (HUS)
சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.
3. நீண்ட கால தாக்கங்கள்
E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது
இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.
அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.
இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது
1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.
2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.
3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்
4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.
6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.
7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.
8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.
என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?
Listeria monocytogenes
உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் அறிமுகம் -1
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

படம் பெறப்பட்டது : http://wishart.biology.ualberta.ca/BacMap/includes/species/Listeria_monocytogenes.png
Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர்.
இது பிரதானமாக
1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
2. பிறந்த குழந்தைகள்
3. வயது வந்தோர்
4. கர்ப்பிணி பெண்கள்
ஆகிய மக்கள் குழுமத்தை அதிகம் தாக்குவதனால் இதை opportunistic pathogen என அழைப்பர். இது பொதுவாக சுக தேகிகளை பாதிப்பதில்லை.
இதனால் ஏற்படும் நோயின் விளைவுகளாக
1. மூளைகாய்ச்சல் ? / மூளை அழற்சி (meningitis): மூளை, முண்ணான் மென்சவ்வுகளில் (membrane) ஏற்படும் அழற்சி (inflammation).
2. Septicaemia : குருதியில் அதிக அளவில் பக்ரீரியா காணப்படல்/ பெருக்கம்/ குருதி நஞ்சாக்கம்
3. கருச்சிதைவு (abortion)
ஆகியவை குறிப்பிடப்படுகிறன.
உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள்
80 ஆண்டுகளுக்கு முன்னர் Listeria monocytogenes ஆய்வுகூட விலங்குகளில் Septicaemia நோயை ஏற்படுத்துவதாக அறியப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் மனிதனில் முதன் முதலாக இதன் நோய்த்தாக்கம் அறியப்பட்டாலும் மிக நீண்ட காலமாக மனிதனில் இதன் தாக்கம் இருப்பதாக அறியப்பட்டிருக்கவில்லை.
1981 ஆம் ஆண்டில் முதலாவாது மிகவும் அதிக அளவிலான நோய்த்தாக்கம் கனடாவில் அறியப்பட்டது. இதன் போது 41 மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அவர்களில் 34 பேர் கர்ப்பிணி பெண்களாவர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் முட்டை கோசு (கோவா/cabbage) மூலம் பரவியது அறியப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எட்டு மாத காலப்பகுதியில் மெக்சிக்கன் வகை சீஸ் (Mexican style cheese) ஐ உட்கொண்ட 142 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் முன்றில் ஒரு பங்கினர் நோய் காரணமாக உயிர் இழந்தனார். 1987- 1989 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இங்கிலாந்தில் pâté (spreadable paste made from meat) எனும் உணவை உட்கொண்ட 350 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் 1992 ஆம் ஆண்டில் பன்றி இறைச்சியில் (Pork tongue in aspic) செய்யப்பட்ட உணவை உட்கொண்ட 279 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவற்றை விட இன்னும் பல நாடுகளில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இதன் நோய்த்தாக்கம் சரியானமுறையில் மருத்துவ பதிவேடுகளில் குறிப்பிட படாமை, ஆங்காங்கு சிதறலாக நடை பெறும் ஓரிரு சம்பவங்கள் போதுமான கவனத்தை பெறாமை போன்ற காரணங்களால் இதன் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் இருக்க முடியும்.
Listeria monocytogenes தாக்கம் தற்போது அதிகரித்து செல்வதற்கான காரணங்கள்
இது சூழலின் அனைத்து பகுதிகளிலும் அதாவது மண், நீர், கழிவுகள், மனித விலங்கு கழிவுகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. அத்துடன் மண்ணில் இது அழுகலடையும் அல்லது பிரிந்தழியும் (decaying) தாவர கழிவுகளில் வாழக்கூடியது. மேலும் பாதமான சூழ்நிலைகளிலும் (அதிகரித்த உப்பு செறிவு, அமில தன்மை, குளிரூட்டப்பட்ட இடங்கள்) வாழக்கூடியதாக இருப்பதால் உணவு தயாரிக்கும் இடங்களில் இருந்து இதை அப்புறப்படுத்துவது மிக கடினமானது.
1. உணவு பொருட்களில் இயற்கையாக அவற்றை பழுதடைய (Spoilage) செய்யும் நுண்ணங்கிகள் குறிப்பாக பக்ரீரியாக்கள் காணப்படுகிறன. இவற்றுடன் Listeria monocytogenes போட்டி போட்டு உணவில் பெருகும் வல்லமை அற்றது. ஆனால் தற்போதைய உணவு பாதுகாப்பு முறைகளால் உணவை பழுதடைய செய்யும் நுண்ணங்கிகள் (Food spoilage microorganisms) உணவு பொருட்களில் இருந்து அகற்றப்படுகிறன அல்லது எண்ணிக்கையில் குறைக்கப்படுகிறன. இதனால் Listeria monocytogenes உடன் போட்டிக்கு நுண்ணங்கிகள் இல்லாது போவதால் இலகுவில் உணவுப்பொருட்களில் பெருகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2. தற்போதைய அதிகரித்த சுகாதார வசதிகளால், வயது வந்தோர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்து செல்கிறது. வயது வந்தோர் Listeria monocytogenes இன் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாக கூடியவர்கள்.
3. தற்போது உணவு பொருட்கள் பெரும் நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதுடன், திடீர் உணவு வகைகளை தயாரிப்பதற்காக மிகப்பெரிய சமையலிடங்கள் பயன்படுத்தப்படுகிறன. இதன் போது துப்பரவு பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இதன் தொற்று உணவில் இலகுவில் ஏற்பட முடியும்.
4. தற்போது மக்கள் அதிக அளவில் குளிரூட்டியை (Refrigerator) பாவித்து வருகிறார்கள். Listeria monocytogenes குளிரூட்டல் நிபந்தனைகளில் வாழ்ந்து பெருகக்கூடியது. தற்செயலாக குளிரூட்டியில் ஒரு முறை தொற்று ஏற்பட்டால், அது தொடர்ச்சியாக குளிரூட்டியில் நிலைத்திருந்து அடுத்து அங்கு பேணப்படும் உணவுகளில் தொற்றை ஏற்படுத்தி அதை உண்ணுவோரை பாதிக்க முடியும்.
5. உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் இயற்கை உணவுகள், மற்றும் அதிக உணவு பாதுகாப்பு செயன்முறைகளுக்கு உட்படாத உணவு வகைகள்.
6. தற்போதைய நவீன கணினி வலைப்பின்னல் உலகின் மூலை முடுக்குகளில் நடைபெறும் இதன் தாக்கம் பற்றிய தரவுகளை ஒன்றிணைக்க உதவி செய்கிறது. இதனால் முன்னர் கணிப்புக்கு வராத சம்பவங்கள் அனைத்தும் தற்போது கணிப்பில் சேர்த்துகொள்ளப்படுகிறது.
Listeria monocytogenes இன் தொற்றும் நோய் உருவாக்கமும்
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வருடாந்தம் மில்லியன் மக்களில் 2- 14 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
மனிதரில் உணவு உள்ளேடுக்கப்படும் போது தொற்று ஏற்பட்ட உணவின் மூலம் இது குடல் பகுதியை அடைகிறது. குடல் பகுதியில் இருக்கும் Peyer's patches ஐ அடைந்து பெருக்கமடைவதுடன், குருதி (Blood), நிண நீர் (Lymph) மூலம், ஈரல் (Liver) , சதையி (Spleen) போன்றவற்றை அடைந்து அங்கு பெருக்கமடைகிறது. ஆனால் மைய நரம்பு தொகுதியை எப்படி சென்றடைகிறது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.
இது ஒரு கலத்தினுள் பெருக்கமடையும் நோயாக்கி (Intracellular pathogen). ஒரு கலத்தினுள் உள் நுளைந்து அங்கு பெருக்கமடைந்து, பின்னர் ஜெட் போன்ற ஒரு அசைவின் மூலம் பெறும் உந்து சக்தியால் அடுத்த கலத்தை துளைத்து உள் நுளைகிறது. இதனால் சாதாரணமான நுண்ணுயிர் கொல்லிகளினால் (antibiotic) இதனை கட்டுபடுத்த முடிவதில்லை.

படம் பெறப்படது:http://mcb.berkeley.edu/labs/portnoy/Listeria%20Cycle%20(original).gif
Listeria monocytogenes பிரதானமாக மைய நரம்பு தொகுதி (Central nervous system - CNS) பகுதியிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இதன் பாதிப்புக்கு உட்பட்ட 20 - 30% மக்கள் இறப்பை சந்திக்கிறனர்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் அவர்களின் கர்ப்ப காலத்தில் எந்த நேரமும் நோய் தாக்கத்துக்கு உட்பட முடியும் ஆயினும் கர்ப்ப காலத்தின் மூன்றாம் ( இறுதி 3 மாதகாலம்) பகுதியிலேயே இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் தொற்று கர்ப்பிணி பெண்ணில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது இருக்க முடியும், அல்லது
குளிருடன் சேர்ந்த காய்ச்சல் (Flu-like syndrome with chills)
தலையிடி
தசை, மூட்டு நோக்கள்
வயிற்று உபாதைகள்
என்பவற்றையும்
கருப்பையில் ஏற்படும் தொற்று
கருச்சிதைவை,
இறந்த குழந்தை பிறப்பை
அல்லது நோய் தாக்கத்துக்கு உட்பட்ட குழந்தைப் பிறப்பையும்
விளைவாக தரமுடியும்.
பிறந்த குழந்தையில்

படம் பெறப்பட்டது: www.leighday.co.uk/cat.asp?cat=997
பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையில்
இந்த தொற்று தாயில் இருந்து ஏற்பட்டதாக இருக்கும்
பிரதானமாக
Sepsis
மற்றும்
Granulomatosis infantiseptica எனும் அறிகுறிக்குரிய இயல்புகளாக உடல் முழுமையும் பரவலடைந்த pyogranulomatous microabscesses உடன் அதிகரித்த இறப்பும் காணப்படும்.
பிறந்து பல நாட்கள்/ வாரங்கள் ஆன குழந்தையில்
மூளைகாய்ச்சல் / மூளை அழற்சி (meningitis)யை ஏற்படுத்துவ்தாக அறியப்பட்டுள்ளது.
வயது வந்தவர்களில்
பிரதானமாக நிர்பீடன தொகுதி பாதிக்கபட்ட முதியவர்கள், எயிட்ஸ் நோயாளிகள், நிர்பீடன தொகுதியை கட்டுப்படுத்தும் மருந்துகளை உள்ளெடுக்கும் புற்று நோயளிகளை இலகுவில் தாக்குகிறது.
50-70% சந்தர்ப்பங்களில் மைய நரம்பு தொகுதியை தாக்குகிறது.
நோய் அறிகுறி இரண்டு பகுதிகளை கொண்டது
முதல் பகுதியில்
தலைவலி, வாந்தி, பார்வை குறைபாடு, தலைச்சுற்று போன்றவையும்,
இரண்டாம் பகுதியில்
மைய நரம்பு தாக்கத்தால் உடல் அவையவங்கள் செயற்பாடுஇழத்தல், இறப்பையும் ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுபடுத்த உலக நாடுகளில் உள்ள கட்டுபாடுகள்.
பொதுவாக Listeria monocytogenes காணப்படும் உணவுகளாக சூடக்கப்படத/ பாஸ்ரராக்கம் (Pasteurization) செய்யப்படாத பால், புகையூட்டப்பட்ட மீன், பன்றி இறைச்சி சொசெச், உப்பிடப்பட்ட காளான், ஹொட் டொக்ஸ், சிக்கின் நகட்ஸ், அரைத்த இறைச்சி, சீஸ், மரக்கறி சலாட் என்பவற்றை குறிப்பிடலாம்.
உலகின் பல அபிவிருத்தி அடைந்த நாடுகள் Listeria monocytogenes முற்றாக இல்லாத உணவுகளை சந்தை படுத்த வேண்டும் என்பதையே விரும்புகிறன. பொதுவாக 25 கிராம் உணவில் எந்த ஒரு Listeria monocytogenes காணப்படாத இடத்து அந்த உணவு பாதுகாப்பானதாக அங்கிகரிக்கப்படுகிறது.
மக்கள் நன்கு சூடாக்கிய பாலை அருந்துவதும், இறைச்சியை முழுமையாக சமைத்து உண்பதும், மரக்கறிகளை முழுமையாக, நன்றாக கழுவிய பின் பாவிப்பதும் அத்தியாவசியமானது என அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் சமைத்த உணவை சமைக்கத உணவுடன் தொடர்புறுமாறோ அல்லது கைகளை சுத்தம் செய்யாது மாறி மாறி உணவுகளை கையாழுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
குறிப்பு: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பதிவின் தொடர்ச்சிக்காக இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.
Friday, 4 May 2007
"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது"
"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.


முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிகள் நடைபெற்று வருகிறன. சில ஆய்வுகளில் கடுகு மா/ பொடியை மாட்டிறைச்சியின் மீது தூவி இந்த நுண்ணங்கியை கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஆய்வுகள் சாதகமான பலனை கொடுத்துள்ளன.
கடுகில் காணப்படும் நுண்ணங்கி எதிர்ப்பு இயல்புக்கும் அதன் வாசனைக்கும் allyl isothiocyanate (AIT) எனும் இலகுவில் ஆவியாக கூடிய ஒரு இரசாயன பதார்த்தமே முக்கிய காரணம் என அறியப்பட்டுள்ளது. பின்னர் கடுகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate (AIT) இரசாயனத்தை இறைச்சி, sausage ஆகியவற்றில் பிரயோகித்து செய்யப்பட்ட ஆய்வுகளிலும்; allyl isothiocyanate ஆனது Escherichia coli O157: H7 நுண்ணங்கியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன், அதை கொல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கடுகை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate உணவு/ இறைச்சியில் பாவிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை அதன் கார இயல்பும், கடுமையான மணமுமாகும். பொதுவாக இவற்றுக்கு பழக்கப்படாத ஐரோப்பியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் இது அதிகம் விரும்பப் படுவதில்லை.
கடுகில் இருக்கும் இந்த allyl isothiocyanate நுண்ணுயிர் கொல்லியாக (antimicrobial) மட்டும் அல்லாது மனிதரில் புற்று நோய் எதிர்ப்பிலும் (anticarcinogens) பயன் பட கூடியது என அறியப்படுள்ளது.
கடுகு மட்டுமல்லாமல் மற்றைய வாசனை பொருட்களான கராம்பு (Clove) இருக்கும் eugenol , கறுவா/ பட்டை (Cinnamon) இல் இருக்கும் CINNAMALDEHYD ஆகிய இரசாயன பதார்த்தஙளும் பல்வேறு உணவு மூலம் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கிகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என அறியப்பட்டுள்ளது.
என்ன " கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" எனும் பழ மொழி அறிவியலிலும் உண்மை தானே.


முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிகள் நடைபெற்று வருகிறன. சில ஆய்வுகளில் கடுகு மா/ பொடியை மாட்டிறைச்சியின் மீது தூவி இந்த நுண்ணங்கியை கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஆய்வுகள் சாதகமான பலனை கொடுத்துள்ளன.
கடுகில் காணப்படும் நுண்ணங்கி எதிர்ப்பு இயல்புக்கும் அதன் வாசனைக்கும் allyl isothiocyanate (AIT) எனும் இலகுவில் ஆவியாக கூடிய ஒரு இரசாயன பதார்த்தமே முக்கிய காரணம் என அறியப்பட்டுள்ளது. பின்னர் கடுகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate (AIT) இரசாயனத்தை இறைச்சி, sausage ஆகியவற்றில் பிரயோகித்து செய்யப்பட்ட ஆய்வுகளிலும்; allyl isothiocyanate ஆனது Escherichia coli O157: H7 நுண்ணங்கியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன், அதை கொல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கடுகை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate உணவு/ இறைச்சியில் பாவிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை அதன் கார இயல்பும், கடுமையான மணமுமாகும். பொதுவாக இவற்றுக்கு பழக்கப்படாத ஐரோப்பியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் இது அதிகம் விரும்பப் படுவதில்லை.
கடுகில் இருக்கும் இந்த allyl isothiocyanate நுண்ணுயிர் கொல்லியாக (antimicrobial) மட்டும் அல்லாது மனிதரில் புற்று நோய் எதிர்ப்பிலும் (anticarcinogens) பயன் பட கூடியது என அறியப்படுள்ளது.
கடுகு மட்டுமல்லாமல் மற்றைய வாசனை பொருட்களான கராம்பு (Clove) இருக்கும் eugenol , கறுவா/ பட்டை (Cinnamon) இல் இருக்கும் CINNAMALDEHYD ஆகிய இரசாயன பதார்த்தஙளும் பல்வேறு உணவு மூலம் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கிகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என அறியப்பட்டுள்ளது.
என்ன " கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" எனும் பழ மொழி அறிவியலிலும் உண்மை தானே.
Tuesday, 1 May 2007
உணவு மூலம் பரவும் நோய்கள்- 1: அறிமுகம்
உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1: அறிமுகம்
முன்னர் இரண்டு பதிவுகளில் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளான
1. Listeria monocytogenes
2. Escherichia coli O157: H7
இரண்டையும் பற்றி விபரித்து இருந்தேன். ஆனால் முறையாக உணவு மூலம் பரவும் நோய்கள் என்றால் என்ன? எவை முக்கியமானவை என்பவை பற்றி எந்த அறிமுகமும் தராமலே அவற்றை பதிவு செய்திருந்தேன். இந்த பதிவில் உணவு மூலம் பரவும் நோய்கள், நோயாக்கிகள் பற்றிய சிறு அறிமுகமும் அதை தொடர்ந்து முக்கியமான சில நோயாக்கிகள் பற்றி தொடர் பதிவுகளை நேரம் கிடைக்கும் :) பொழுதுகளில் தரலாம் என்று நினைக்கிறேன்.
உங்களில் யாருக்கும் ஏதாவது சிறப்பாக தெரிய வேண்டி இருந்தால் குறிப்பிட்டீர்கள் என்றால் அவை பற்றி என்னால் முடிந்த அளவுக்கு தர முயற்சிப்பேன்.
உணவு மூலம் பரவும் நோய்கள் - 1: அறிமுகம்
மாசாக்கம் அடைந்த உணவுகளை (contaminated foods) உட்கொள்ளுவதால் பல நோய்கள் பரவமுடியும். பல வகையான நுண்ணங்கிகள் உணவை மாசாக்கம் அடைய செய்யலாம், நுண்ணங்கிகளுக்கு அடுத்ததாக நச்சு தன்மையான இரசாயன (poisonous chemicals) பொருட்கள் உணவில் கலப்பதனாலும் நோய்கள் பரவல் அடையலாம்.
பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்களை இரண்டு பெரும் வகையாக வகைப்படுத்தலாம்
1. உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள்
உயிருள்ள நோயாக்கிகள் உணவு மூலம் பரவி மனித உடலில் நோய்களை ஏற்படுத்துவதை குறிக்கும்
2. உணவு நஞ்சாக்கம்
உணவில் பக்ரீரியா அல்லது வேறு நுண்ணங்கிகள் வளர்ச்சியடைந்து அவை நச்சு பொருட்களை சுரப்பதால் அல்லது வேறு நச்சு தன்மையான பொருடகள் உணவில் கலப்பதால் உணவு நஞ்சாக்கம் அடையலாம். அவ்வாறு நச்சு தன்மையடைந்த உணவை உண்பதால் மனிதருக்கு நோய்கள் ஏற்படலாம்.
உலகளாவிய ரீதியில் 250 க்கு மேற்பட்ட நோய்கள் உணவு மூலம் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறு நோயை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் தவிர்ந்த நோயாக்கிகளை.
1. பக்ரீரியாக்கள் (bacteria)
2. வைரசுக்கள் (viruses)
3. ஒட்டுண்ணிகள் (parasites)
என மூன்றாக வகைப்படுத்தலாம்
பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்கள் என நாம் அடையாளப்படுத்தினாலும் பல நுண்ணங்கிகள் பல வழிகளில் மனிதனை அடைந்து நோயை ஏற்படுத்த முடியும். உதாரணாமாக
Escherichia coli O157: H7 பக்ரீரியா உணவு மூலம் மட்டுமன்றி, மாசடைந்த குடி நீர், மாசடைந்த நீச்சல் குளம், ஒரு நோயாளியில் இருந்து இன்னுமொருவருக்கு என பல வழிகளில் பரவலடைய முடியும்.
அண்மைய காலமாக சில நுண்ணங்கிகள் அதிக அளவில் நோயை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம் (WHO) உலக அளவில் அதிகரித்த அளவில் நோயை ஏற்படுத்தி வரும் நுண்ணங்கிகள் என பின்வருவனவற்றை அடையாளப்படுத்தி உள்ளது.
1. Escherichia coli serotype O157:H7
2. Listeria monocytogenes
3. Salmonella serotype Enteritidis
4. Bovine Spongiform Encephalopathy (BSE)
5. Campylobacter
ஏன் இவ்வாறு உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கிறன என்பதற்கு உலக சுகாதார தாபனம் பின்வரும் காரணங்களை முன்வைக்கிறது
1. உலக மயமாக்கப்பட்ட உணவு ஏற்றுமதி, இறக்குமதி
அண்மைய காலத்து உதாரணமாக Bovine Spongiform Encephalopathy (BSE) எனும் மாட்டு பைத்திய நோய் பரவல் காரணமாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டதை கூற முடியும்.
2. ஒரு பிரதேசத்தில் காணப்படாத நோயாக்கிகள் மனித செயற்பாடுகள் மூலம் மறைமுகமாக காவப்பட்டு புதியதொரு இடத்திற்கு பரம்பலடைய செய்யப்படல்
கொலரா நோயை ஏற்படுத்தும் Vibrio cholerae எனும் பக்ரீரியா மாசடைந்த கப்பல் கழிவு நீர் அமெரிக்காவில் உள்ள நீர் நிலைகளில் வெளியேற்றப்பட்டதால் பரம்பலடைந்தமை
3. உல்லாச பயணிகள் ,குடிபெயர்வாளர்கள், அகதிகள் போன்றவர்கள் நோயாக்கிகளின் காவிகளாக செயற்பட்டு, அவர்கள் செல்லும் நாடுகளில் காணப்படாத நோயாக்கிகளை பரவலடைய காரணமாக அமைதல்
4. நுண்ணங்கிகளில் ஏற்படும் இயற்கை தேர்ச்சி/ மாற்றங்கள்
சாதாரணமாக காணப்படும் நுண்ணங்கிகள் குறைவடையா விரியமான நுண்ணங்கிகள் தப்பி பல்கி பெருகுதல். உதாரணமாக நுண்ணுயிர்கொல்லிகளுக்கு எதிர்ப்பு தன்மையுடைய பக்ரீரியாக்கள் விருத்தியடைவதால் மனிதரில் ஏற்படும் நோய்களை சாதாரண நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறமை
5. மனித குடித்தொகையில் ஏற்படும் மாற்றம்
மனித குடித்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் எண்ணிக்கை;எயிட்ஸ், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை என்பன அதிகரித்து செல்கிறது. இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகையால் உணவு மூலம் பரவும் நுண்ணங்கிகள் இவர்களை பாதிப்படைய செய்கிறன. ஆனால் சுக தேகிகளில் தாக்கம் குரைவாக காணப்படுகிறது.
6. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம்
அதிக மக்கள் தற்போது தயாரிக்கப்பட்ட உணவுகளை உணவு விடுதிகள், வேலையிட உணவகங்கள், வேக உணவு கடைகள், தெருவோர உணவகங்களில் உணவுகளை வாங்கி உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறியுள்ளமை. இவ்வாறான இடங்களில் சரியான முறையில் உணவு சுத்தம் கடைப்பிடிக்கப்படா விட்டால அங்கு உணவருந்தும் மக்கள் நோய்வாய்ப்பட சாத்தியங்கள் அதிகம்.
மேலே சொன்ன 5 நோயாக்கிகளையும் விட ஐக்கிய அமெரிக்க நாடுகளில்
Calicivirus, அல்லது Norwalk-like virus எனும் வைரசும் உணவு மூலம் பரவி அதிக நோய்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த பகுதியில்
உணவு மூலம் நோயாக்கிகள் அடைந்த பின் மனித உடலில் எப்படி அவை செயற்படுகின்றன என்றும், அதை தொடர்ந்து வரும் பகுதிகளில் வெவ்வேறு வகை நோயாக்கிகள், அவை ஏற்படுத்தும் நோய்கள் பற்றியும் பார்க்கலாம்.
முன்னர் இரண்டு பதிவுகளில் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளான
1. Listeria monocytogenes
2. Escherichia coli O157: H7
இரண்டையும் பற்றி விபரித்து இருந்தேன். ஆனால் முறையாக உணவு மூலம் பரவும் நோய்கள் என்றால் என்ன? எவை முக்கியமானவை என்பவை பற்றி எந்த அறிமுகமும் தராமலே அவற்றை பதிவு செய்திருந்தேன். இந்த பதிவில் உணவு மூலம் பரவும் நோய்கள், நோயாக்கிகள் பற்றிய சிறு அறிமுகமும் அதை தொடர்ந்து முக்கியமான சில நோயாக்கிகள் பற்றி தொடர் பதிவுகளை நேரம் கிடைக்கும் :) பொழுதுகளில் தரலாம் என்று நினைக்கிறேன்.
உங்களில் யாருக்கும் ஏதாவது சிறப்பாக தெரிய வேண்டி இருந்தால் குறிப்பிட்டீர்கள் என்றால் அவை பற்றி என்னால் முடிந்த அளவுக்கு தர முயற்சிப்பேன்.
உணவு மூலம் பரவும் நோய்கள் - 1: அறிமுகம்
மாசாக்கம் அடைந்த உணவுகளை (contaminated foods) உட்கொள்ளுவதால் பல நோய்கள் பரவமுடியும். பல வகையான நுண்ணங்கிகள் உணவை மாசாக்கம் அடைய செய்யலாம், நுண்ணங்கிகளுக்கு அடுத்ததாக நச்சு தன்மையான இரசாயன (poisonous chemicals) பொருட்கள் உணவில் கலப்பதனாலும் நோய்கள் பரவல் அடையலாம்.
பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்களை இரண்டு பெரும் வகையாக வகைப்படுத்தலாம்
1. உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள்
உயிருள்ள நோயாக்கிகள் உணவு மூலம் பரவி மனித உடலில் நோய்களை ஏற்படுத்துவதை குறிக்கும்
2. உணவு நஞ்சாக்கம்
உணவில் பக்ரீரியா அல்லது வேறு நுண்ணங்கிகள் வளர்ச்சியடைந்து அவை நச்சு பொருட்களை சுரப்பதால் அல்லது வேறு நச்சு தன்மையான பொருடகள் உணவில் கலப்பதால் உணவு நஞ்சாக்கம் அடையலாம். அவ்வாறு நச்சு தன்மையடைந்த உணவை உண்பதால் மனிதருக்கு நோய்கள் ஏற்படலாம்.
உலகளாவிய ரீதியில் 250 க்கு மேற்பட்ட நோய்கள் உணவு மூலம் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறு நோயை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் தவிர்ந்த நோயாக்கிகளை.
1. பக்ரீரியாக்கள் (bacteria)
2. வைரசுக்கள் (viruses)
3. ஒட்டுண்ணிகள் (parasites)
என மூன்றாக வகைப்படுத்தலாம்
பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்கள் என நாம் அடையாளப்படுத்தினாலும் பல நுண்ணங்கிகள் பல வழிகளில் மனிதனை அடைந்து நோயை ஏற்படுத்த முடியும். உதாரணாமாக
Escherichia coli O157: H7 பக்ரீரியா உணவு மூலம் மட்டுமன்றி, மாசடைந்த குடி நீர், மாசடைந்த நீச்சல் குளம், ஒரு நோயாளியில் இருந்து இன்னுமொருவருக்கு என பல வழிகளில் பரவலடைய முடியும்.
அண்மைய காலமாக சில நுண்ணங்கிகள் அதிக அளவில் நோயை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம் (WHO) உலக அளவில் அதிகரித்த அளவில் நோயை ஏற்படுத்தி வரும் நுண்ணங்கிகள் என பின்வருவனவற்றை அடையாளப்படுத்தி உள்ளது.
1. Escherichia coli serotype O157:H7
2. Listeria monocytogenes
3. Salmonella serotype Enteritidis
4. Bovine Spongiform Encephalopathy (BSE)
5. Campylobacter
ஏன் இவ்வாறு உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கிறன என்பதற்கு உலக சுகாதார தாபனம் பின்வரும் காரணங்களை முன்வைக்கிறது
1. உலக மயமாக்கப்பட்ட உணவு ஏற்றுமதி, இறக்குமதி
அண்மைய காலத்து உதாரணமாக Bovine Spongiform Encephalopathy (BSE) எனும் மாட்டு பைத்திய நோய் பரவல் காரணமாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டதை கூற முடியும்.
2. ஒரு பிரதேசத்தில் காணப்படாத நோயாக்கிகள் மனித செயற்பாடுகள் மூலம் மறைமுகமாக காவப்பட்டு புதியதொரு இடத்திற்கு பரம்பலடைய செய்யப்படல்
கொலரா நோயை ஏற்படுத்தும் Vibrio cholerae எனும் பக்ரீரியா மாசடைந்த கப்பல் கழிவு நீர் அமெரிக்காவில் உள்ள நீர் நிலைகளில் வெளியேற்றப்பட்டதால் பரம்பலடைந்தமை
3. உல்லாச பயணிகள் ,குடிபெயர்வாளர்கள், அகதிகள் போன்றவர்கள் நோயாக்கிகளின் காவிகளாக செயற்பட்டு, அவர்கள் செல்லும் நாடுகளில் காணப்படாத நோயாக்கிகளை பரவலடைய காரணமாக அமைதல்
4. நுண்ணங்கிகளில் ஏற்படும் இயற்கை தேர்ச்சி/ மாற்றங்கள்
சாதாரணமாக காணப்படும் நுண்ணங்கிகள் குறைவடையா விரியமான நுண்ணங்கிகள் தப்பி பல்கி பெருகுதல். உதாரணமாக நுண்ணுயிர்கொல்லிகளுக்கு எதிர்ப்பு தன்மையுடைய பக்ரீரியாக்கள் விருத்தியடைவதால் மனிதரில் ஏற்படும் நோய்களை சாதாரண நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறமை
5. மனித குடித்தொகையில் ஏற்படும் மாற்றம்
மனித குடித்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் எண்ணிக்கை;எயிட்ஸ், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை என்பன அதிகரித்து செல்கிறது. இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகையால் உணவு மூலம் பரவும் நுண்ணங்கிகள் இவர்களை பாதிப்படைய செய்கிறன. ஆனால் சுக தேகிகளில் தாக்கம் குரைவாக காணப்படுகிறது.
6. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம்
அதிக மக்கள் தற்போது தயாரிக்கப்பட்ட உணவுகளை உணவு விடுதிகள், வேலையிட உணவகங்கள், வேக உணவு கடைகள், தெருவோர உணவகங்களில் உணவுகளை வாங்கி உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறியுள்ளமை. இவ்வாறான இடங்களில் சரியான முறையில் உணவு சுத்தம் கடைப்பிடிக்கப்படா விட்டால அங்கு உணவருந்தும் மக்கள் நோய்வாய்ப்பட சாத்தியங்கள் அதிகம்.
மேலே சொன்ன 5 நோயாக்கிகளையும் விட ஐக்கிய அமெரிக்க நாடுகளில்
Calicivirus, அல்லது Norwalk-like virus எனும் வைரசும் உணவு மூலம் பரவி அதிக நோய்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த பகுதியில்
உணவு மூலம் நோயாக்கிகள் அடைந்த பின் மனித உடலில் எப்படி அவை செயற்படுகின்றன என்றும், அதை தொடர்ந்து வரும் பகுதிகளில் வெவ்வேறு வகை நோயாக்கிகள், அவை ஏற்படுத்தும் நோய்கள் பற்றியும் பார்க்கலாம்.
Sunday, 8 April 2007
Hamburger - பிரியர்களுக்கு
Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்.

முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.

ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpg
இந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக
இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.
1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.
E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.
2. Hemolytic uremic syndrome (HUS)
சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.
3. நீண்ட கால தாக்கங்கள்
E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது
இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.
அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.
இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது
1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.
2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.
3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்
4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.
6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.
7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.
8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.
என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?

முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.

ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpg
இந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக
இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.
1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.
E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.
2. Hemolytic uremic syndrome (HUS)
சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.
3. நீண்ட கால தாக்கங்கள்
E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது
இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.
அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.
இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது
1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.
2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.
3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்
4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.
6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.
7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.
8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.
என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?
Subscribe to:
Posts (Atom)
